Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

புதிய ஆட்டோ வாங்கும் விவகாரம்… சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

திருச்சி சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (42), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். பழைய ஆட்டோ அடிக்கடி பழுதாகி வந்ததால் புதிய…
Read More...

திருமணமான எட்டு மாதத்தில் இளைஞர் உயிரிழப்பு…

பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் திருமணமாகி எட்டு மாதங்களே ஆன நிலையில் 21 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் பகுதியைச்…
Read More...

திருமண விசாரணையில் கூறிய தகவலால் தாக்குதல்… இளைஞரின் தாடை உடைப்பு; 3 பேர் கைது

திருச்சி மாநகரில் திருமண ஏற்பாடுகளின் போது மாப்பிள்ளை குறித்து விசாரித்தபோது கூறப்பட்ட தகவலைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீரங்கிக்குளம் தெருவைச் சேர்ந்த பிலாலின்…
Read More...

திருச்சி உறையூரில் அதிர்ச்சி… சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மனைவியை மருத்துவமனையில்…

திருச்சி உறையூர் பகுதியில் குடும்பத் தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், அங்கு மீண்டும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, வீட்டில் ஏற்பட்ட…
Read More...

திருச்சியில் 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்து வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைத் தடுப்பு தெற்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது Prince (25/26)…
Read More...

ராஜஸ்தானில் கார் – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து… 3 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா பகுதியில் கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, பாலோத்ரா பகுதியில் கார் ஒன்று எதிரே வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு…
Read More...

சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ தரத்திற்கு மாற்ற திட்டம்… ₹6,600 கோடி நிதியுதவி கோரி மத்திய அரசை…

சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கான நிதியுதவியை மத்திய அரசிடம் கோரி ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கை மத்திய அமைச்சகத்திற்கு…
Read More...

மாங்காய் பறித்த தகராறில் தொழிலாளி படுகொலை… சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்

திருநெல்வேலி டவுன் பகுதியில் தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாங்காய் பறித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக்…
Read More...

ஞானவாபி – மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு… நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக…

ஞானவாபி - மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு... நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக இருதரப்பும் அறிவிப்பு ஞானவாபி மசூதி மற்றும் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் முன்வைத்த சமரச யோசனையை இந்து மற்றும்…
Read More...

வியட்நாம் படகு விபத்து: பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டில் படகு கேப்டன் கைது… இந்தியர்களின்…

வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறி படகு கேப்டன் நுயென் ஹாங் ஹாய் என்பவரை வியட்நாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி,…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்