Browsing Category
தமிழ்நாடு
திருமணமான எட்டு மாதத்தில் இளைஞர் உயிரிழப்பு…
பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் திருமணமாகி எட்டு மாதங்களே ஆன நிலையில் 21 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் பகுதியைச்…
Read More...
Read More...
சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ தரத்திற்கு மாற்ற திட்டம்… ₹6,600 கோடி நிதியுதவி கோரி மத்திய அரசை…
சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கான நிதியுதவியை மத்திய அரசிடம் கோரி ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கை மத்திய அமைச்சகத்திற்கு…
Read More...
Read More...
மாங்காய் பறித்த தகராறில் தொழிலாளி படுகொலை… சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்
திருநெல்வேலி டவுன் பகுதியில் தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாங்காய் பறித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக்…
Read More...
Read More...
பேரம்’ குற்றச்சாட்டு… ஆளுநரை இன்று சந்தித்து புகார் அளிக்கிறது திமுக
பேரம்' குற்றச்சாட்டு... ஆளுநரை இன்று சந்தித்து புகார் அளிக்கிறது திமுக
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கட்சி மாறிய விவகாரம் தொடர்பாக, 'குதிரை பேரம்' நடைபெற்றதாகக் கூறி திமுக இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்…
Read More...
Read More...
எ.வ.வேலு வழக்கு: லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
எ.வ.வேலு வழக்கு: லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
சாலை முறைகேடு வழக்கில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து,…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுக்குள் மோதல்… காயமடைந்தவர் உயிரிழப்பு; ஒருவர் விசாரணையில்
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி பாலம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, நேற்று இரவு இரண்டு நண்பர்களுக்கு இடையே…
Read More...
Read More...
🔥 “ஸ்டாலினுக்கு EPS எச்சரிக்கை… ‘சொன்னால் முடிந்தது கதை!’”
மதுரை
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
“திமுக ஒரு ஊழல் அரசாங்கம்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பலர்மீது வழக்குகள்…
Read More...
Read More...
“திருச்சி கிழக்கில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது”
திருச்சி | 📅 02.04.2026
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவர் மற்றும் நடிகர் விஜய், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் அவர் தனது வேட்பு மனுவை…
Read More...
Read More...
முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
திருச்சி, மார்ச் 2–
முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேலாளர்கள் நல அறக்கட்டளை சார்பில் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று திருச்சியில் நடந்தது.
சங்க சேர்மன் பாலமுருகதாஸ், தலைவர் பிரசாதராவ் ஆகியோர் தலைமை வகித்தனர்.…
Read More...
Read More...
பாளையலில் 2½ வயது பெண் குழந்தை கடத்தி கொலை – தி.மு.க. பிரமுகர் கைது
பாளையல்:
பாளையல் பகுதியில் 2½ வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தி.மு.க. தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில்…
Read More...
Read More...