BREAKING NEWS
- திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலைமோதல் – சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- திருச்சி நம்ம ஊரு செய்தி…..
- திருச்சி நம்ம ஊரு செய்தி…..
- பொன்மலைப்பட்டியில் சோகம்
- அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
- 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது
- இறுதி ஊர்வல தகராறு கொலையில் முடிவு… நண்பரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது
- திருச்சியில் போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது; புகையிலை விற்றவரும் சிக்கினார்
- திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை கருவி பயன்பாட்டுக்கு வந்தது
- புதிய ஆட்டோ வாங்கும் விவகாரம்… சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
Latest News
Latest Videos
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Popular Posts
- Advertisement -
Recommended
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலைமோதல் – சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 6…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Read More...
Read More...
திருச்சி நம்ம ஊரு செய்தி…..
விரிவான செய்திகள் – பகுதி 3
தேதி: 18.07.2026
9️⃣ உறையூரில் சோகம்
20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 18:
திருச்சி உறையூர் பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவர்,…
Read More...
Read More...
திருச்சி நம்ம ஊரு செய்தி…..
திருச்சியில் கோர சாலை விபத்து
கல்லூரி திறந்த முதல் நாளே மாணவர் உயிரிழப்பு... நண்பர் கவலைக்கிடம்
திருச்சி, ஜூலை 18:
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. ஜங்ஷன் அருகே இன்று காலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர்…
Read More...
Read More...
பொன்மலைப்பட்டியில் சோகம்
திருச்சி, ஜூலை 18:
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 3 வயது குழந்தை கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா…
Read More...
Read More...
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 18:
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், புள்ளம்பாடி அண்ணா திடலில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த…
Read More...
Read More...
