BREAKING NEWS
- 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது
- இறுதி ஊர்வல தகராறு கொலையில் முடிவு… நண்பரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது
- திருச்சியில் போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது; புகையிலை விற்றவரும் சிக்கினார்
- திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை கருவி பயன்பாட்டுக்கு வந்தது
- புதிய ஆட்டோ வாங்கும் விவகாரம்… சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
- திருமணமான எட்டு மாதத்தில் இளைஞர் உயிரிழப்பு…
- திருமண விசாரணையில் கூறிய தகவலால் தாக்குதல்… இளைஞரின் தாடை உடைப்பு; 3 பேர் கைது
- திருச்சி உறையூரில் அதிர்ச்சி… சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மனைவியை மருத்துவமனையில் குத்திக்கொன்றதாக கணவர் மீது வழக்கு
- திருச்சியில் 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது
- ராஜஸ்தானில் கார் – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து… 3 பேர் உயிரிழப்பு

Latest News
Latest Videos
திருச்சி இ.பி. ரோடு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கார்த்தி மற்றும் கணேசன் பாண்டியன் ஆகிய இருவரை கைது செய்து…
Popular Posts
- Advertisement -
World
Recommended
17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது
திருச்சி இ.பி. ரோடு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கார்த்தி மற்றும் கணேசன் பாண்டியன் ஆகிய இருவரை கைது செய்து…
Read More...
Read More...
இறுதி ஊர்வல தகராறு கொலையில் முடிவு… நண்பரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது
திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமாக மாறியுள்ளது.
காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ரஹ்மான் பக்ருதீன் கபூர் (25),…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது; புகையிலை விற்றவரும் சிக்கினார்
திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய சோதனையில், பாலக்கரை ரயில்வே கேட்…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை கருவி பயன்பாட்டுக்கு வந்தது
பயணிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை (Baggage Scanner) கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவியை,…
Read More...
Read More...
புதிய ஆட்டோ வாங்கும் விவகாரம்… சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
திருச்சி சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (42), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். பழைய ஆட்டோ அடிக்கடி பழுதாகி வந்ததால் புதிய…
Read More...
Read More...