BREAKING NEWS
- திருச்சியில் 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது
- ராஜஸ்தானில் கார் – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து… 3 பேர் உயிரிழப்பு
- சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ தரத்திற்கு மாற்ற திட்டம்… ₹6,600 கோடி நிதியுதவி கோரி மத்திய அரசை அணுகிய தமிழக அரசு
- மாங்காய் பறித்த தகராறில் தொழிலாளி படுகொலை… சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்
- ஞானவாபி – மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு… நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக இருதரப்பும் அறிவிப்பு
- வியட்நாம் படகு விபத்து: பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டில் படகு கேப்டன் கைது… இந்தியர்களின் உடல்களை அனுப்ப நடவடிக்கை தீவிரம்
- பேரம்’ குற்றச்சாட்டு… ஆளுநரை இன்று சந்தித்து புகார் அளிக்கிறது திமுக
- எ.வ.வேலு வழக்கு: லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுக்குள் மோதல்… காயமடைந்தவர் உயிரிழப்பு; ஒருவர் விசாரணையில்
- திருச்சியில் இன்றைய முக்கிய செய்திகள்
Latest News
Latest Videos
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்து வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைத் தடுப்பு தெற்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது Prince (25/26)…
Popular Posts
- Advertisement -
Recommended
திருச்சியில் 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்து வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைத் தடுப்பு தெற்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது Prince (25/26)…
Read More...
Read More...
ராஜஸ்தானில் கார் – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து… 3 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா பகுதியில் கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, பாலோத்ரா பகுதியில் கார் ஒன்று எதிரே வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு…
Read More...
Read More...
சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ தரத்திற்கு மாற்ற திட்டம்… ₹6,600 கோடி நிதியுதவி கோரி மத்திய அரசை…
சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கான நிதியுதவியை மத்திய அரசிடம் கோரி ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கை மத்திய அமைச்சகத்திற்கு…
Read More...
Read More...
மாங்காய் பறித்த தகராறில் தொழிலாளி படுகொலை… சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்
திருநெல்வேலி டவுன் பகுதியில் தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாங்காய் பறித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக்…
Read More...
Read More...
ஞானவாபி – மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு… நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக…
ஞானவாபி - மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு... நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக இருதரப்பும் அறிவிப்பு
ஞானவாபி மசூதி மற்றும் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் முன்வைத்த சமரச யோசனையை இந்து மற்றும்…
Read More...
Read More...
