BREAKING NEWS
- திருச்சி நம்ம ஊரு செய்தி
- இன்றைய நம்ம ஊர் செய்தி
- நம்ம ஊர் செய்தி
- நம்ம ஊரு செய்தி திருச்சி
- திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலைமோதல் – சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- திருச்சி நம்ம ஊரு செய்தி…..
- திருச்சி நம்ம ஊரு செய்தி…..
- பொன்மலைப்பட்டியில் சோகம்
- அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
- 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது
Latest News
திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் நீலகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 56…
Popular Posts
- Advertisement -
Recommended
திருச்சி நம்ம ஊரு செய்தி
திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் நீலகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 56…
Read More...
Read More...
இன்றைய நம்ம ஊர் செய்தி
🌐 1. குடும்பத் தகராறுக்குப் பிறகு எலக்ட்ரீசியன் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
திருச்சி, ஜூலை 28:
திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த சத்யா சங்கர் (45), எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். குடும்பத் தகராறைத் தொடர்ந்து அவர்…
Read More...
Read More...
நம்ம ஊர் செய்தி
1. திருச்சியில் போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது; 30 மாத்திரைகள் பறிமுதல்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் விக்னேஸ்வரன் (24) என்பவர் கைது…
Read More...
Read More...
நம்ம ஊரு செய்தி திருச்சி
திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் கொரியர் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (51), திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. கருமண்டபம்…
Read More...
Read More...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலைமோதல் – சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 6…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Read More...
Read More...
