Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

இந்திய பிரதமர் Narendra Modi 2 நாள் பயணமாக இன்று இரவு தமிழகம் வருகிறார்.

சென்னை / மதுரை, 28.02.2026 இந்த பயணத்தின் போது, மதுரையில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு மத்திய அரசு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, கட்டுமானம், உட்கட்டமைப்பு மேம்பாடு, ரயில், சாலை மற்றும் பொதுமக்கள் நலத் திட்டங்கள்…
Read More...

ED தலைமை இயக்குநர் ராகுல் நவீன் – 3 நாள் பயணமாக சென்னை வருகை

ED (Enforcement Directorate) தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று 3 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். தமிழகத்தில் நிலுவையில் உள்ள மற்றும் நடைபெற்று வரும் ED வழக்குகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

பெரியார் சிலை உடைப்பு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பெரியார் சிலை உடைப்பு சம்பந்தமான வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அர்ஜுன் சம்பத் மற்றும் அவருடைய சகாக்கள் விசாரணைக்காக ஆஜராகியபோது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக…
Read More...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் Rajiv Kumar நாளை தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியல்…
Read More...

அரசு அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு..!!!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசுத் தொகை ரூ.1 கோடியே 36 லட்சம் நிதி திட்டப்பணிகளுக்கு பயன் படுத்தப்படாமல், வேறு தனி நபர்களின் வங்கி…
Read More...

*வீணாய் போகும் மக்கள் வரிப்பணம்* *பூட்டியே கிடக்கும் இலவச கழிப்பறை*

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலைய நீர்த்தேக்க தொட்டி அருகே ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் அதிக செலவில் இலவச கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக பூட்டி வைத்திருப்பதாக…
Read More...

சட்டவிரோத நடன விருந்து! திருச்சி ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்

திருச்சி – திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள ஓட்டல் மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்…
Read More...

மீண்டும் தங்கம்… தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா!

டெல்லி TALKOTARA உள் விளையாட்டு அரங்கில் 01.12.2025 நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி — இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி இருந்த திருவிழாக்கூட்டம் போலவே தோன்றியது. அந்த ஆயிரக்கணக்கான…
Read More...

இந்தியா – தேசிய பாதுகாப்புத் துறை

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1 லட்சம் வீரர்களாக அதிகரிக்கும் வாய்ப்பை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 40–50 ஆயிரம் அக்னிவீர் பதவிகள் அறிவிக்கப்படுகின்றன. பாதுகாப்புத்துறையின்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்