Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

“நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து உழைத்தோம்” – விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த…

அகமதாபாத், ஜூன் 13: அகமதாபாத்தில் நேற்று நிகழ்ந்த துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அவரது மனைவியும் அடங்கியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூபானியின்…
Read More...

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு போலீசார் விசாரணை

திருச்சி ஜூன் 13- புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய…
Read More...

திருச்சியில் பெண் உள்பட இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

திருச்சி ஜூன் 13- திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் இவரது மனைவி முத்து சூர்யா (வயது 35) இவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 11ந்தேதி முத்து சூர்யா வீட்டில் ஜன்னல் கம்பியில் கயிற்றை…
Read More...

திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி “சஸ்பெண்ட்” போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு…

திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர்…
Read More...

மாநகராட்சியின் குடிதண்ணீரை பற்றி ஐயம் தெரிவித்தால், மக்களின் தொன்மையான பழக்க வழக்கங்கள் மீதே பழி…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த காரணத்தினால்,…
Read More...

கோயில்களின் வரவு–செலவு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட அரசு தயாரா?

தமிழகத்தின் ஆன்மிக, கலாசார, சமூக வரலாற்றின் அடையாளங்களாக விளங்கும் கோயில்கள், இன்று அரசியல் விமர்சனங்களுக்கும் நிர்வாகக் கேள்விகளுக்கும் மையமாகியுள்ளன. கோயில்களை முறையாக நிர்வகிக்க முடியாததோடு, அவற்றின் வருமான விவரங்களை மறைக்கும் அரசின்…
Read More...

வக்ஃப் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா குறித்து பல்வேறு தரப்பில் கருத்துக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்த மசோதா சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.…
Read More...

வக்பு வாரிய மசோதா: மக்களவையில் நிறைவேறியது

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகி, பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா…
Read More...

டிவிஎஸ் டோல்கேட்டில் அரசியல் வேண்டாம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

திருச்சியில் வசிக்கும் மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க எந்த முன்னெடுப்பும் இல்லாமல், அனுமதித்த நேரத்தை தாண்டி செயல்பட்டு வரும் மதுபான விடுதிகளை கட்டுப்படுத்தாமல், இது போல் இன்னும் எத்தனையோ அத்தியாவசிய பிரச்சனைகள் இருக்கின்ற பொழுது,…
Read More...

ஜப்பானை பின்னுக்கு தள்ளும் இந்தியா: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் बनने நோக்கில்

சர்வதேச நிதி நாணயம் (IMF) வெளியிட்ட கணிப்புகளின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், 2024-25 நிதியாண்டின் இறுதியில் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்