திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை கருவி பயன்பாட்டுக்கு வந்தது
பயணிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை (Baggage Scanner) கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவியை,…
Read More...
Read More...