17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது
திருச்சி இ.பி. ரோடு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கார்த்தி மற்றும் கணேசன் பாண்டியன் ஆகிய இருவரை கைது செய்து…
Read More...
Read More...