இறுதி ஊர்வல தகராறு கொலையில் முடிவு… நண்பரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது
திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமாக மாறியுள்ளது.
காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ரஹ்மான் பக்ருதீன் கபூர் (25),…
Read More...
Read More...