Browsing Category
இந்தியச் செய்தி
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது…
வகுப்பறைகளில் ஹிஜாப் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சாவை பிப்.
25 தேதிவரை நீதிமன்றத்தில் அடைக்க…
Read More...
Read More...
மத அடையாளங்கள் உள்ள ஆடைகள் வேண்டாம் என்ற இடைக்கால உத்தரவு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. இது நாள் வரை ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் திடீரென…
Read More...
Read More...
மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்!!….
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர்…
Read More...
Read More...
ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்கள்-மத்திய அரசு வெளியீடு
ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டிருக்கிறது.
இந்த வழிகாட்டுதல்களின் படி…
1, ஊடகத்தின் பத்திரிகையாளர் / நிருபர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது…
Read More...
Read More...
“பிசா ஹட்”,KFC உம் பாகிஸ்தான் ஆதரவு பிரசாரம்-கடும் எதிர்ப்புக்கு பின் மன்னிப்பு கோரின…
ஹுண்டாய் கார் நிறுவனத்தைதொடர்ந்து தொடர்ந்து “பிசா ஹட்” மற்றும் KFC முதலான துரித உணவு நிறுவனங்களும் பாகிஸ்தான் ஆதரவு பிரசாரம் செய்துள்ளன. கடும் எதிர்ப்புக்களுக்கு பின் அவை மன்னிப்பு கோரி உள்ளன.
ஹுண்டாய் கார் நிறுவனம் “காஷ்மீர்…
Read More...
Read More...
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேருக்கு விடுதலை…..
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேருக்கு விடுதலை வழங்கியும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்ரான அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு…
Read More...
Read More...
முதலிரவு முடிந்ததும் நகை மற்றும் பணத்துடன் மாயமான மாப்பிள்ளை !!!!! பகீர் சம்பவம்…
முதல் திருமணம் நடைபெற்றதை மறைத்து, இளம்பெண்ணை திருமணம் செய்த கயவன் முதலிரவு முடிந்ததும் நகை மற்றும் பணத்துடன் மாயமான மாப்பிள்ளை பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள அடூர், காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் ரஷீத் (வயது…
Read More...
Read More...
குண்டூர் ஜின்னா கோபுரத்திற்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.
குண்டூர்: பாஜகவினரின் கடும் நெருக்கடிக்கு இடையே குண்டூர் ஜின்னா கோபுரத்திற்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது ஜின்னா கோபுரம். இந்தக் கோபுரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாஜகவினர் அண்மைக்காலமாக…
Read More...
Read More...
பள்ளிக்குள் குபுகுபுவென புகுந்த இந்து அமைப்பினர்.. கர்நாடகாவில் பரபரப்பு….
கர்நாடகாவில் சமீப காலமாகவே பள்ளி கல்லூரிகளில் மதரீதியான பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.. கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது..
அங்குள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.. உடனே…
Read More...
Read More...
உலகளவில் செல்வாக்குள்ள தலைவர்களில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம்..
உலகளவில் செல்வாக்குள்ள தலைவர்களில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம்.. அமெரிக்க ஆய்வு அமைப்பு தகவல்!
உலகளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.…
Read More...
Read More...