மதுரை
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
“திமுக ஒரு ஊழல் அரசாங்கம்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பலர்மீது வழக்குகள் தொடரப்படும்,”
என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்,
“பிரதமர் கூறிய கருத்தே இதற்கான அடிப்படை.
அவர் தேவையில்லாமல் எதையும் பேசமாட்டார்.
அவர் சொன்னால் முடிந்தது கதை…
நமக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்,”
என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.