Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

இந்தியச் செய்தி

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடியே நடந்ததில்லை! கிளம்பும் விவாதங்கள்

பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி இல்லை என்றால் பெரோஸ்பூர் காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான புதிய…
Read More...

ஐயப்பன்… 18 ஆயிரம் நெய் தேங்காயால் அபிஷேகம் செய்யும் பக்தர்

திருவனந்தபுரம்: நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால் இறைவனுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவார்கள். பெங்களூருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்திற்கு ஆன்லைனில் முன் பதிவு…
Read More...

எல்லையில் இனிப்பு பகிர்ந்து புத்தாண்டு கொண்டாடிய இந்திய-சீன ராணுவம்…..

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. சீனாவும் தனது பங்குக்கு இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம்…
Read More...

GST மாற்றங்கள்: ஜனவரி 1-ம் முதல் எந்தெந்த பொருள்கள் விலை உயர்கின்றன?

முதலாவதாக, ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்துச் சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. புதிதாக விதிக்கப்படுகிறது. இதற்குமுன் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில்…
Read More...

நாளிதழ்களின் பி.டி.எஃப் ஷேர் பண்ணும் குரூப்புக்கு ஆப்பு..

நாளிதழ்களின் பி.டி.எஃப் ஷேர் பண்ணும் குரூப்புக்கு ஆப்பு.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி 29, 2021, : நாளிதழ்களின் பிடிஎஃப் பைல்களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ் அப் குழுக்களை நீக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம்…
Read More...

நரேந்திர மோதி உரை: ஒமிக்ரான்,

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சி வாயிலாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கொரோனா தடுப்பூசியை 15 வயதை கடந்தவர்களுக்கு செலுத்துவது, ஒமிக்ரான் திரிபு உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார். நரேந்திர மோதி உரையின் 10 முக்கிய…
Read More...

5 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு பிடிபட்டது

நேற்று காஷ்மீரில் போலீஸ் எஸ்ஐ வீரமரணம் அடைந்தார் இதன் தொடர்ச்சியாக வனப்பகுதியில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 5 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மருந்து  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர்…
Read More...

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,”

தர்மசாலா: “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,” என, அதன் மூத்த தலைவர் மோகன் பாகவத் கூறினார். உலக அளவில் இந்தியா வல்லரசாக இல்லாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு பின், உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக…
Read More...

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்ஜிஓ உரிமம் ரத்து –

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்ஜிஓ உரிமம் ரத்து - உள்துறை அமைச்சகம் அதிரடி வௌிநாட்டில் வாழும் சர்ச்சைகுரிய நன்கொடையாளர் கோஸ்பல் பார் ஆசியாவிடமிருந்து இந்தியாவிற்கு முறைகேடாக பல கோடி ரூபாய் நிதி என்ற பெயரில் வருவதாக…
Read More...

அடுத்தடுத்து இரண்டு கொலை கேரளாவில் பதட்டம்

ஆலப்புழா: ஆலப்புழாவில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கொல்லப்பட்டார். SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பாஜக பிரமுகர் படுகொலை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்