Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மாங்காய் பறித்த தகராறில் தொழிலாளி படுகொலை… சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்

திருநெல்வேலி டவுன் பகுதியில் தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாங்காய் பறித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக்…
Read More...

ஞானவாபி – மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு… நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக…

ஞானவாபி - மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு... நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக இருதரப்பும் அறிவிப்பு ஞானவாபி மசூதி மற்றும் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் முன்வைத்த சமரச யோசனையை இந்து மற்றும்…
Read More...

வியட்நாம் படகு விபத்து: பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டில் படகு கேப்டன் கைது… இந்தியர்களின்…

வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறி படகு கேப்டன் நுயென் ஹாங் ஹாய் என்பவரை வியட்நாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி,…
Read More...

பேரம்’ குற்றச்சாட்டு… ஆளுநரை இன்று சந்தித்து புகார் அளிக்கிறது திமுக

பேரம்' குற்றச்சாட்டு... ஆளுநரை இன்று சந்தித்து புகார் அளிக்கிறது திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கட்சி மாறிய விவகாரம் தொடர்பாக, 'குதிரை பேரம்' நடைபெற்றதாகக் கூறி திமுக இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்…
Read More...

எ.வ.வேலு வழக்கு: லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

எ.வ.வேலு வழக்கு: லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு சாலை முறைகேடு வழக்கில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து,…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுக்குள் மோதல்… காயமடைந்தவர் உயிரிழப்பு; ஒருவர் விசாரணையில்

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி பாலம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, நேற்று இரவு இரண்டு நண்பர்களுக்கு இடையே…
Read More...

திருச்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

திருச்சி மஞ்சள் திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன் (50)…
Read More...

🔥 “ஸ்டாலினுக்கு EPS எச்சரிக்கை… ‘சொன்னால் முடிந்தது கதை!’”

மதுரை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “திமுக ஒரு ஊழல் அரசாங்கம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பலர்மீது வழக்குகள்…
Read More...

“திருச்சி கிழக்கில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது”

திருச்சி | 📅 02.04.2026 திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவர் மற்றும் நடிகர் விஜய், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் அவர் தனது வேட்பு மனுவை…
Read More...

கடந்து வாரம் பாலக்காடல்ல… தரப்புசணி வண்டியில் 4000 ஜெலட்டின் குச்சிகள், 17 டெட்டனேட்டர்கள் பறிமுதல்…

கடந்த வாரம் Palakkad மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தரப்புசணி (தர்பூசணி) ஏற்றி வந்த ஒரு லாரியில் 4000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 17 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்