Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மீண்டும் தங்கம்… தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா!

டெல்லி TALKOTARA உள் விளையாட்டு அரங்கில் 01.12.2025 நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி — இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி இருந்த திருவிழாக்கூட்டம் போலவே தோன்றியது. அந்த ஆயிரக்கணக்கான…
Read More...

இந்தியா – தேசிய பாதுகாப்புத் துறை

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1 லட்சம் வீரர்களாக அதிகரிக்கும் வாய்ப்பை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 40–50 ஆயிரம் அக்னிவீர் பதவிகள் அறிவிக்கப்படுகின்றன. பாதுகாப்புத்துறையின்…
Read More...

‘தூக்கு’ தண்டனை ஆயுளாகக் குறைப்பு

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், முதன்மை குற்றவாளி சதிஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு மாநிலம்…
Read More...

12ம் வகுப்பு மாணவி ஷாலினி கொலை:

சேரங்கோட்டை (ராமநாதபுரம்): ராமநாதபுரம் மாவட்டம் சேரங்கோட்டை பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் ஓர் இளைஞர் கோபத்தின் உச்சத்தில் ஷாலினியை கூர்மையான…
Read More...

சபர்மதி சிறையில் பயங்கரவாதி கைதி மீது கொடூர தாக்குதல் – மருத்துவமனைக்கு மாற்றம்

அகமதாபாத் சபர்மதி மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பயங்கரவாதி குற்றவாளி டாக்டர் அகமது மொகியுதீன் சயீத் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய சதி செய்தது தொடர்பாக கைது…
Read More...

லடாக்கில் இந்தியா புதிய வரலாறு படைக்கிறது

13,700 அடி உயரத்தில், இந்தியா உருவாக்கியுள்ள நியோமா (ந்யோமா) விமானப்படை தளம், தற்போது உலகின் மிக உயரமான முழுமையான விமானப்படை தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் இமயமலை எல்லை பாதுகாப்பு திறனை பெரிதும் வலுப்படுத்துகிறது.…
Read More...

எல்.கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் முக்கிய தீர்ப்பு

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீது நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் முக்கிய திருப்பமாக, குற்றச்சாட்டில் சிக்கிய முகமது ஹனீபாவுக்கு வழங்கப்பட்ட விடுதலையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு வழங்கிய…
Read More...

“1991 இல் அனுப்பிய தங்கம், இப்போது திரும்பி வந்தது – இந்தியாவின் நிதி சுயநிலைக்கான அடையாளம்!”

🇮🇳 ரிசர்வ் வங்கி – தங்கத்தை நாடு திரும்பக் கொண்டு வந்தது! இந்தியாவின் நிதி வலிமையை வெளிப்படுத்தும் வரலாற்று முடிவு 📅 மார்ச் முதல் செப்டம்பர் 2025 வரை – 64 டன் தங்கம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு! 1991 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்

கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்