இந்திய தலைமை தேர்தல் ஆணையர் Rajiv Kumar நாளை தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியல்…
Read More...
Read More...