Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு திருச்சி மார்ச் 18:திருச்சி மாவட்டம் லால்குடி, தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மனைவி தாரா (வயது 53 ) இவர் சம்பவத்தன்று தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே திடீரென்று மயங்கி…
Read More...

தாயுமானவர் கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கியது தொடர்பாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் எடுத்த…

உயர்நீதிமன்றம் கேள்வி... நான்கு வார காலத்திற்குள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க ஆணை...!! திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய்…
Read More...

அமைச்சருடன் சேர்ந்து கொண்டு அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி மாவட்ட உயர் பொறுப்பில் உள்ள…

திருச்சி மாவட்ட அமைச்சர்களின் தயவில் உயர் பொறுப்புக்கு வந்த அரசு அதிகாரிகள் பலரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு இன்னும் பழைய நினைப்பிலேயே அரசு வேலையை செய்யாமல் அமைச்சருடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 பற்றிய ஒரு சரியான பார்வை

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மற்ற மதங்களைச் சேர்ந்த இந்தியக் குடிமக்களைப் போலவே, இந்திய முஸ்லிம்களும் தாங்கள் அனுபவித்து வரும் சுதந்திரம் மற்றும் உரிமைகளை குறைக்காமல், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானில் மத ரீதியில்…
Read More...

குடியுரிமை (திருத்தம்) சட்டம் – 2019 மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான பாதையைப்…

குடியுரிமை (திருத்தம்) சட்டம் - 2019 (CAA) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் டிசம்பர் 12, 2019 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. சமகால உலகளாவிய மக்கள் தொகை…
Read More...

குடியுரிமை சட்டத்தை சுற்றியுள்ள கட்டுக்கதைகளை நீக்குவோம் மற்றும் இந்தியாவின் உள்ளடக்கிய கலாச்சார…

குடியுரிமைச் சட்டம் பற்றிய புரிதலில்லாத பாரபட்சமான போக்கு நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. இதை ஒரு கருவியாக பயன்படுத்தி பல தரப்புகள் சிறுபான்மையினரை அதிலும் முஸ்லீம் சமூகத்தினரை சட்டத்தின் சரத்துக்கள் பற்றிய…
Read More...

CAAவால் ஏற்படும் குடிபெயர்வு: இந்திய சமூகத்தின் இறையாண்மையும் மனிதாபிமானமும்

குடிபெயர்வு காரணமாக சமூக, பொருளாதார மற்றும் சட்ட சவால்களை நமது இந்திய சமூகம் எதிர்நோக்குகிறது. நமது இறையாண்மை, தேசிய அடையாளம் மற்றும் மனிதாபிமானம் காரணமாக இந்திய மக்கள் இடையே இடம்பெயர்வு மற்றும் குடியுரிமை குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி…
Read More...

CAA வை ஒரு தனி சட்டமாக பார்க்க வேண்டும்

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அடுத்த ஏழு நாட்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் கூறியதை அடுத்து, இப்போது மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. இந்த சட்டம் டிசம்பர் 2019 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.…
Read More...

கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மார்ச் 15: தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும். தமிழ்நாட்டில் ரூ.50,000…
Read More...

இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள நாட்டுப்பற்று: குடியுரிமை சட்டதிருத்த மசோதாவின் புரிதல் மற்றும் மக்கள்…

குடியுரிமை சட்டதிருத்த மசோதா 2019 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அன்றுமுதல் இந்த சட்டம் பேசும்பொருளாக மாறிவிட்டது , குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இதனை தங்கள் மக்களுக்கு பாதகமான சட்டம் என எண்ணுகின்றனர் . இதனுடம்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்