Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

இந்தியா தனது தேவைக்காக எங்கிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

புதுடில்லி: இந்தியா, தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார். சில சர்வதேச நாடுகள் இந்தியாவின் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி…
Read More...

இளம்பெண்ணிடம் சில்மிஷம் – திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் மீது வழக்கு

திருச்சி, செப்டம்பர் 9: திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர்மீது இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (45), திருச்சி…
Read More...

லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

திருச்சி கே கே நகர் இரண்டாவது மெயின் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) லாரி டிரைவர் இவர் நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்து மன்னார்புரம் கேகே நகர் பஸ் நிறுத்தம் அருகில் இறங்கினார். பிறகு அவர் சாலையில் சென்ற பொழுது அருகில்…
Read More...

பொன்மலையில் துப்புரவு பணியாளர்களுக்கு கத்தி குத்து

திருச்சி ஜூன் 14- திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 48) இதேபோன்று பொன்மலை பகுதி சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 49 )இருவரும் துப்புரவு தொழிலாளிகள். சம்பவத்தன்று ராஜா…
Read More...

“நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து உழைத்தோம்” – விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த…

அகமதாபாத், ஜூன் 13: அகமதாபாத்தில் நேற்று நிகழ்ந்த துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அவரது மனைவியும் அடங்கியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூபானியின்…
Read More...

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு போலீசார் விசாரணை

திருச்சி ஜூன் 13- புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய…
Read More...

திருச்சியில் பெண் உள்பட இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

திருச்சி ஜூன் 13- திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் இவரது மனைவி முத்து சூர்யா (வயது 35) இவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 11ந்தேதி முத்து சூர்யா வீட்டில் ஜன்னல் கம்பியில் கயிற்றை…
Read More...

திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி “சஸ்பெண்ட்” போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு…

திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர்…
Read More...

மாநகராட்சியின் குடிதண்ணீரை பற்றி ஐயம் தெரிவித்தால், மக்களின் தொன்மையான பழக்க வழக்கங்கள் மீதே பழி…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த காரணத்தினால்,…
Read More...

கோயில்களின் வரவு–செலவு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட அரசு தயாரா?

தமிழகத்தின் ஆன்மிக, கலாசார, சமூக வரலாற்றின் அடையாளங்களாக விளங்கும் கோயில்கள், இன்று அரசியல் விமர்சனங்களுக்கும் நிர்வாகக் கேள்விகளுக்கும் மையமாகியுள்ளன. கோயில்களை முறையாக நிர்வகிக்க முடியாததோடு, அவற்றின் வருமான விவரங்களை மறைக்கும் அரசின்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்