Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

முதலிரவு முடிந்ததும் நகை மற்றும் பணத்துடன் மாயமான மாப்பிள்ளை !!!!! பகீர் சம்பவம்…

முதல் திருமணம் நடைபெற்றதை மறைத்து, இளம்பெண்ணை திருமணம் செய்த கயவன் முதலிரவு முடிந்ததும் நகை மற்றும் பணத்துடன் மாயமான மாப்பிள்ளை பகீர் சம்பவம் நடந்துள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள அடூர், காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் ரஷீத் (வயது…
Read More...

குண்டூர் ஜின்னா கோபுரத்திற்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.

குண்டூர்: பாஜகவினரின் கடும் நெருக்கடிக்கு இடையே குண்டூர் ஜின்னா கோபுரத்திற்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது ஜின்னா கோபுரம். இந்தக் கோபுரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாஜகவினர் அண்மைக்காலமாக…
Read More...

கிறிஸ்துவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என,…

கிறிஸ்துவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஷீபா; பாதிரியார். இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:புதுக்கோட்டை…
Read More...

சால்வை’ய போடணும்..” சென்னையில் கட்சி அலுவலகம் அருகே நின்ற திமுக வட்ட செயலாளர்..

உங்களுக்கு சால்வை'ய போடணும்.." சென்னையில் கட்சி அலுவலகம் அருகே நின்ற திமுக வட்ட செயலாளர்.. மடிப்பாக்கம், ராம் நகரைச் சேர்ந்தவர் செல்வம். திமுகவின் 188-ஆவது வாா்டு பகுதிச் செயலாளராக உள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக…
Read More...

அதிமுகவில் இணைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் திடீரென பாஜகவில் இணைந்த அதிர்ச்சியில் அதிமுக!!!!!

அமமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி அதிமுகவில் இணைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் திடீரென பாஜகவில் இணைந்த சம்பவம் அவரது ஆதரவாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை…
Read More...

திமுகவை எச்சரித்த பாஜக மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள்…..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.  இதில் பாஜகவையும் முதல்வர் விமர்சனம் செய்து இருந்தார். முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில், அமைதியான சூழலும் - நல்லிணக்கமான வாழ்க்கையும்…
Read More...

கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்,…..

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், வீட்டிற்கே அழைத்து வந்து, கள்ளக்காதலியிடம் கொஞ்சிய ஆத்திரத்தில், மிளகாய்பொடி தூவி, கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார், தென்காசி மாவட்டம், செங்கோட்டை , பண்மொழி ,…
Read More...

RSS நிர்வாகி கைது பொய்யான வழக்கு?? எச். ராஜா போராட்டம்!! மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்..

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இலுப்பூர் வட்டம், இருந்திரப்பட்டி அருகே உள்ள திம்மம்பட்டியைச் சேர்ந்த பிரேமா என்பவரின்…
Read More...

சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த புகாரை, குழந்தைகள் உரிமை ஆணையம்…

தஞ்சாவூர் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பி உள்ளது . இதுகுறித்து என்சிபிசிஆர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…
Read More...

ஆளும் கட்சி மிரட்டுகிறது பாஜகவை மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் வழக்கு …..

தமிழக காவல்துறை தன்னுடைய பெருமையையும் கண்ணியத்தையும் துறந்து, திமுக கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு உதாரணமாக சமீபத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 130க்கும் மேற்பட்ட இந்து…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்