Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பாலக்கரையில் மருளாளி மகன் மீது தாக்குதல்

கோவில் விழாவில் தகராறு பாலக்கரையில் மருளாளி மகன் மீது தாக்குதல்,இரண்டு பேருக்கு வலைவீச்சு திருச்சி,மே.31: திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரதன் (வயது 23). இவரது தந்தை அந்த பகுதியில் உள்ள…
Read More...

முதல்வரின் முகவரி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறான தகவலை…

முதல்வரின் முகவரி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறான தகவலை வழங்கும் நில அளவை உதவி இயக்குனர் நாகமுத்து மீது தமிழக முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை பொது மக்களின் குறைகளை களைந்திட ஒருங்கிணைந்து செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை…
Read More...

தொழிலாளியிடம் பணம் பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. திருச்சி கே கே நகர் உடையான்பட்டி, கவிபாரதி நகரைச் சேர்ந்தவர் ஆர். ஸ்டாலின் (33). தொழிலாளியான…
Read More...

நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் பட்டா வழங்கி கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்திய டவுன் சர்வேயர்…

தமிழ்நாடு நகர்ப்புற (நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1978-ன் கீழ் உச்ச வரம்பிற்கு மேல் மிகை வெற்று நிலம் வைத்திருந்த சில நில உரிமையாளர்களிடமிருந்து அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேற்படி சட்டம் செயலுக்கு வந்த நாள்…
Read More...

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தவறான தகவலினை வழங்கி உள்ளாரா? திருச்சி மாநகராட்சி சர்வேயர் பரிமளா மீது…

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/1- ல் 0.2629.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/3- ல் 0.1833.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 1, நகரளவை எண்: 1- ல்…
Read More...

பாசன வாய்க்காலில் மாநகராட்சி கழிவுநீர் நீரூற்று நிலையத்திலிருந்து மலக்கழிவுகளை வெளியேற்றும்…

வேடிக்கை பார்க்கும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்... திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் கிராமத்திற்கு உட்பட்ட அம்மா மண்டபம் சாலையில் உள்ள நாட்டு வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் ஒன்று பிரிந்து திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை…
Read More...

குவிந்து கிடக்கும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காண முடியாமல் திணறும் திருச்சி மாவட்ட…

மன உளைச்சலில் மனுதாரர்கள்.... அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள சிறப்பு அதிகாரியை கொண்டு விரிவான விசாரணை செய்ய கோரிக்கை எழந்துள்ளது திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள வட்ட அலுவலகங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்…
Read More...

திருச்சியில் தனியார் நகர பேருந்துகளின் அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாத காவல் துறை மற்றும் வட்டாரப்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மற்ற மாநகரப் பகுதிகளுக்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நகர பேருந்துகளில் மட்டுமின்றி அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் கூட வழக்கத்திற்கு மாறாக 80 டெசிபல் மேல் அதிக ஒலி எழுப்பும்…
Read More...

தமிழக அரசின் அரசாணைப்படி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் திருச்சி மாவட்ட நிர்வாகம்..

நில அளவை கோட்ட ஆய்வாளர்கள் அவர்களுக்கான கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்ய மறுக்கப்படுகிறதா? தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர்…
Read More...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம். இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்