Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்

கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக…
Read More...

இந்து ஆட்டோ தொழிலாளிகள் முன்னணி சங்கம் கண்டனம்

தமிழக முதல்வர் சென்னையில் இருக்கும் கிளாம்பாக்கத்தில் பாகுபாடு இல்லாமல் அனைத்து சங்கங்களுக்கும் சரிசமமாக ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று…
Read More...

Nepal Parliament Building Set on Fire by Protesters

நேபாளத்தில் சமூக ஊடகத் தடை பெரும் கலவரத்தை ஏற்படுத்தி, நாடாளுமன்றக் கட்டிடமே தீக்கிரையானது. மக்கள் கோபம் உச்சத்தை எட்டியதால், பிரதமர் ராஜினாமா செய்ய நேரிட்டது.
Read More...

இஸ்ரேல்–இந்தியா வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டது. இது இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு, தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம் போன்ற பல…
Read More...

இந்தியா தனது தேவைக்காக எங்கிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

புதுடில்லி: இந்தியா, தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார். சில சர்வதேச நாடுகள் இந்தியாவின் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி…
Read More...

இளம்பெண்ணிடம் சில்மிஷம் – திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் மீது வழக்கு

திருச்சி, செப்டம்பர் 9: திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர்மீது இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (45), திருச்சி…
Read More...

லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

திருச்சி கே கே நகர் இரண்டாவது மெயின் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) லாரி டிரைவர் இவர் நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்து மன்னார்புரம் கேகே நகர் பஸ் நிறுத்தம் அருகில் இறங்கினார். பிறகு அவர் சாலையில் சென்ற பொழுது அருகில்…
Read More...

பொன்மலையில் துப்புரவு பணியாளர்களுக்கு கத்தி குத்து

திருச்சி ஜூன் 14- திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 48) இதேபோன்று பொன்மலை பகுதி சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 49 )இருவரும் துப்புரவு தொழிலாளிகள். சம்பவத்தன்று ராஜா…
Read More...

“நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து உழைத்தோம்” – விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த…

அகமதாபாத், ஜூன் 13: அகமதாபாத்தில் நேற்று நிகழ்ந்த துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அவரது மனைவியும் அடங்கியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூபானியின்…
Read More...

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு போலீசார் விசாரணை

திருச்சி ஜூன் 13- புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்