Browsing Category
மாவட்டம்
திருச்சி உறையூரில் அதிர்ச்சி… சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மனைவியை மருத்துவமனையில்…
திருச்சி உறையூர் பகுதியில் குடும்பத் தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், அங்கு மீண்டும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, வீட்டில் ஏற்பட்ட…
Read More...
Read More...
திருச்சியில் 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்து வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைத் தடுப்பு தெற்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது Prince (25/26)…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுக்குள் மோதல்… காயமடைந்தவர் உயிரிழப்பு; ஒருவர் விசாரணையில்
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி பாலம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, நேற்று இரவு இரண்டு நண்பர்களுக்கு இடையே…
Read More...
Read More...
திருச்சியில் இன்றைய முக்கிய செய்திகள்
திருச்சி மஞ்சள் திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன் (50)…
Read More...
Read More...
“திருச்சி கிழக்கில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது”
திருச்சி | 📅 02.04.2026
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவர் மற்றும் நடிகர் விஜய், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் அவர் தனது வேட்பு மனுவை…
Read More...
Read More...
முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
திருச்சி, மார்ச் 2–
முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேலாளர்கள் நல அறக்கட்டளை சார்பில் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று திருச்சியில் நடந்தது.
சங்க சேர்மன் பாலமுருகதாஸ், தலைவர் பிரசாதராவ் ஆகியோர் தலைமை வகித்தனர்.…
Read More...
Read More...
பெரியார் சிலை உடைப்பு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்
திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பெரியார் சிலை உடைப்பு சம்பந்தமான வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அர்ஜுன் சம்பத் மற்றும் அவருடைய சகாக்கள் விசாரணைக்காக ஆஜராகியபோது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக…
Read More...
Read More...
அரசு அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு..!!!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசுத் தொகை ரூ.1 கோடியே 36 லட்சம் நிதி திட்டப்பணிகளுக்கு பயன் படுத்தப்படாமல், வேறு தனி நபர்களின் வங்கி…
Read More...
Read More...
*வீணாய் போகும் மக்கள் வரிப்பணம்* *பூட்டியே கிடக்கும் இலவச கழிப்பறை*
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலைய நீர்த்தேக்க தொட்டி அருகே ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் அதிக செலவில் இலவச கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக பூட்டி வைத்திருப்பதாக…
Read More...
Read More...
சட்டவிரோத நடன விருந்து! திருச்சி ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்
திருச்சி – திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள ஓட்டல் மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்…
Read More...
Read More...