Browsing Category
தமிழ்நாடு
ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்பி அசோக் குமார் மிட்டல். பெயர் மாற்றும் நடவடிக்கைகள் தொடரணும்
இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, நாட்டின் அடையாளத்தை மீண்டும் பராமரிக்க பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நாட்டின் முக்கிய இடங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் மாற்றப்பட்டு, இந்திய…
Read More...
Read More...
டாஸ்மாக் ஊழல்: முற்றுகைப் போராட்டத்தையும் முடக்கிய திமுக அரசு
பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக காவல்துறை தடுத்து, கைது செய்ததன் மூலம், போராட்டத்தை அடக்கிவிட்டதாக திமுக அரசு நினைக்கலாம். ஆனால், உண்மையில் இது தமிழகத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்துக்கு புதிய தீவிரம் அளிக்கும்.…
Read More...
Read More...
திருச்சி செய்தி தொகுப்பு – மார்ச் 16, 2025
மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் வழிப்பறி
திருச்சி கிராப்பட்டி ரெயில்வே பாலம் அருகே, சேலத்தைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் மர்ம நபர் கத்தியால் தாக்கி ரூ.1000 பறித்து தப்பியதற்கு எ.புதூர் போலீசார் விசாரணை…
Read More...
Read More...
யோகி ஆதித்யநாத் – ஒரு துறவி அரசியல் தலைவர்
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகத் திகழும் யோகி ஆதித்யநாத் பலராலும் "காவி உடை அணிந்த அரசியல்வாதி" என்று கருதப்படுகிறார். ஆனால், உண்மையில் அவர் ஒரு துறவி (Sanayasi). அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இணையாக செயல்படும் அவரது வாழ்க்கை பற்றிய…
Read More...
Read More...