Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

ஸ்டாலின் ஏரியாவில் மாநகராட்சி அடாவடி… குடியிருப்புவாசிகள் குமுறல்!

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுளாக வசித்துவரும் மக்களின் குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மேம்பால பணிக்காக வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் இந்த நகரை சேர்ந்த 100க்கும்…
Read More...

முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆனவர் தற்கொலை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ .1.80 கோடி அளவிற்கு நகை கடன் மோசடி விவகாரம். கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் , கீரனூர் கூட்டுறவு…
Read More...

அடுத்தடுத்து கைதாகும் பாஜக ஆதரவாளர்கள்..

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் மரிதாஸ் என்ற நபர் தொடர்ந்து திமுக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு…
Read More...

.சு.சாமி மீது வழக்கு போட்டீர்களா? மாரிதாஸ் வழக்கில் கோர்ட் கேள்வி!

பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று மாரிதாஸ் வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ்Maridhas Answers என்ற பெயரில்…
Read More...

CRPC சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க பாஜக தயாராகிக்கொண்டிருக்கிறது

CRPC சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க பாஜக தயாராகிக்கொண்டிருக்கிறது 17 மாநிலங்களில் இருந்து நடவடிக்கை எடுக்க தயாராகிறது பாஜக மாரிதாஸ் அவர்கள் கைதை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்த பேட்டியில் 300-க்கும் மேற்பட்ட…
Read More...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும்,

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு.
Read More...

நீர்நிலை ஆக்கிரமிப்பு: “சும்மா உட்காரவா ஊதியம்?” –

உட்காரவா ஊதியம்?" - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிமன்றம் 2015-ம் ஆண்டு முதலே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை,…
Read More...

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
Read More...

போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு

பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள், லாட்டரி சீட்டுகள் விற்பனையை ஒழிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும் தமிழ்நாட்டின் அனைத்து காவல் மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு…
Read More...

மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளை அகற்ற

சென்னை: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும், சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்