Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

இந்தியச் செய்தி

முலாயம்சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைகிறார்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிப்ரவரி 10, பிப்ரவரி 14 தேதிகளில் நடைபெறும் முதல் மற்றும் 2-ம் கட்ட…
Read More...

பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- கோவா முதல்வர் பிரமோத் சாவத்

பனாஜி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணமான பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவத் வலியுறுத்தி உள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர்…
Read More...

மத்திய ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்; சம்பளம் உயர்வு நிச்சயம்

புதுடெல்லி: 7th Pay Commission latest news: புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் (Central…
Read More...

16 முன்னாள் டிஜிபி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் நடந்த குளறுபடிகள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய…
Read More...

மளிகை பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்!!!

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது, இந்தத் தொற்று பரவலை குறைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.…
Read More...

பிரதமருக்காக உயிரையே தருவேன்..

நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்... பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்... ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை... அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது" என்று மத்திய அமைச்சர்களின்…
Read More...

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடியே நடந்ததில்லை! கிளம்பும் விவாதங்கள்

பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி இல்லை என்றால் பெரோஸ்பூர் காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான புதிய…
Read More...

ஐயப்பன்… 18 ஆயிரம் நெய் தேங்காயால் அபிஷேகம் செய்யும் பக்தர்

திருவனந்தபுரம்: நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால் இறைவனுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவார்கள். பெங்களூருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்திற்கு ஆன்லைனில் முன் பதிவு…
Read More...

எல்லையில் இனிப்பு பகிர்ந்து புத்தாண்டு கொண்டாடிய இந்திய-சீன ராணுவம்…..

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. சீனாவும் தனது பங்குக்கு இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம்…
Read More...

GST மாற்றங்கள்: ஜனவரி 1-ம் முதல் எந்தெந்த பொருள்கள் விலை உயர்கின்றன?

முதலாவதாக, ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்துச் சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. புதிதாக விதிக்கப்படுகிறது. இதற்குமுன் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்