Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் முழுவதும் சாலையாகவே மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்... முறையாக ஆய்வு செய்யாத நீர்வள ஆதாரத்துறை,…
Read More...

திருச்சி தொகுதியில் பிறந்து வளர்ந்த உள்ளூர் வேட்பாளராக இவர் தேர்ந்து எடுக்கபட்டதில் பொதுமக்கள்…

தேசிய ஜனநாயக் கூட்டணியில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், திரு ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் திருச்சிராப்பள்ளி மாமன்ற…
Read More...

திருச்சியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சொத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட…

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆதீன மடங்களில் தொன்மையான பழமையான மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று", தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புரிந்து கொள்வோம்

இந்தச் சட்ட திருத்தம், குடியுரிமைச் சட்டம் 1955 இல் பிரிவு (2), துணைபிரிவு (1), உட்பிரிவு b இல் விதிகளை சேர்க்கிறது. இதன்படி “ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், பௌத்தர், சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ…
Read More...

போலி பட்டா விவகாரத்தில் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த…

திருச்சி மாவட்டத்தின் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலியான அரசு ஆவணங்களை ஏற்படுத்தி பல நகரளவை எண்களுக்கு…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள தவறான புரிதல்களை நீக்குதல்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததில் இருந்து சர்ச்சைக்குரிய விவாதங்கள் கிளம்பிருக்கின்றன. இச்சட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு இருந்தாலும்,மக்களிடத்தில் பல தவறான கருத்துக்கள் உலவுகின்றன. முதலாவதாக, CAA எந்தவொரு…
Read More...

தாயுமானவர் கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கியது தொடர்பாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் எடுத்த…

உயர்நீதிமன்றம் கேள்வி... நான்கு வார காலத்திற்குள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க ஆணை...!! திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய்…
Read More...

அமைச்சருடன் சேர்ந்து கொண்டு அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி மாவட்ட உயர் பொறுப்பில் உள்ள…

திருச்சி மாவட்ட அமைச்சர்களின் தயவில் உயர் பொறுப்புக்கு வந்த அரசு அதிகாரிகள் பலரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு இன்னும் பழைய நினைப்பிலேயே அரசு வேலையை செய்யாமல் அமைச்சருடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 பற்றிய ஒரு சரியான பார்வை

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மற்ற மதங்களைச் சேர்ந்த இந்தியக் குடிமக்களைப் போலவே, இந்திய முஸ்லிம்களும் தாங்கள் அனுபவித்து வரும் சுதந்திரம் மற்றும் உரிமைகளை குறைக்காமல், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானில் மத ரீதியில்…
Read More...

குடியுரிமை (திருத்தம்) சட்டம் – 2019 மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான பாதையைப்…

குடியுரிமை (திருத்தம்) சட்டம் - 2019 (CAA) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் டிசம்பர் 12, 2019 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. சமகால உலகளாவிய மக்கள் தொகை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்