Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பெரியார் சிலை உடைப்பு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பெரியார் சிலை உடைப்பு சம்பந்தமான வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அர்ஜுன் சம்பத் மற்றும் அவருடைய சகாக்கள் விசாரணைக்காக ஆஜராகியபோது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் விசாரணை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்ற உத்தரவுக்குப் பின் தெளிவாகும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்