Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்

0

 

 

 

 

வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு சாதகமாகவோ, பாரபட்சமாகவோ இருக்கக் கூடாது என்றும் நேற்று நடந்த கூட்டத்தில், நமது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் அவர்கள் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்.

அந்தந்த வார்டில் வசிக்கும் வசூலிக்கப்படும் வரி விபரங்களை, மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருந்தால் மட்டுமே சமநிலை சாத்தியம் என்றும், இது கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்