Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

உயர்நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலமானது திருச்சி மேற்கு வட்டம், கோ-அபிஷேகபுரம் கோட்டம், நகரளவை வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண்: 8-ல் உள்ள 0.9869.4 ச.மீ. நிலத்தில் வட்டத் துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும்…
Read More...

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில பொறுப்பாளர்கள் கூட்டம், இதில் புதிய சட்ட மசோதாவை பற்றி விளக்கம்

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.K.பழனிகுமார், மாநில பொது செயலாளர் திரு.D.கேசவன், மாநில தலைவர் திரு.D.ராஜேஸ் சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில்…
Read More...

மதுசூதன ரெட்டி I.A.S.ன் அதிரடி விசாரணையில் மிரண்டு போய் இருக்கும் திருச்சி மேற்கு வட்ட அலுவலர்கள்

கடந்த ஒன்றரை வருடங்களாக தாயுமானவர் கோவில் நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அளித்த புகார் மனு மீது மாவட்ட வருவாய் அலுவலர் முறையாக விசாரணை செய்யாத சூழ்நிலையில் இது தொடர்பாக நில அளவைத் துறை இயக்குனர் திரு.மதுசூதன் ஐஏஎஸ்…
Read More...

விசாரணை நடுக்கத்தில் மூன்று வட்டாட்சியர்கள் & சம்மன் கொடுத்தும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி…

தமிழ்நாடு அரசு நகர்ப்புற மிகை நிலத்தில் வரன்முறைப்படுத்த அரசிடமிருந்து உரிய உத்தரவு பெறாமலே, இணைய வழி நகரளவை பதிவேட்டில் நகரளவு எண். 26 -யை 26/1, 2 என இரண்டாக உட்பிரிவு செய்யப்பட்டு நகரளவு எண்.26/2 - 0660.5 ச.மீ திரு. பன்னீர்செல்வம் என்பவர்…
Read More...

பாலக்கரையில் மருளாளி மகன் மீது தாக்குதல்

கோவில் விழாவில் தகராறு பாலக்கரையில் மருளாளி மகன் மீது தாக்குதல்,இரண்டு பேருக்கு வலைவீச்சு திருச்சி,மே.31: திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரதன் (வயது 23). இவரது தந்தை அந்த பகுதியில் உள்ள…
Read More...

முதல்வரின் முகவரி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறான தகவலை…

முதல்வரின் முகவரி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறான தகவலை வழங்கும் நில அளவை உதவி இயக்குனர் நாகமுத்து மீது தமிழக முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை பொது மக்களின் குறைகளை களைந்திட ஒருங்கிணைந்து செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை…
Read More...

தொழிலாளியிடம் பணம் பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. திருச்சி கே கே நகர் உடையான்பட்டி, கவிபாரதி நகரைச் சேர்ந்தவர் ஆர். ஸ்டாலின் (33). தொழிலாளியான…
Read More...

நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் பட்டா வழங்கி கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்திய டவுன் சர்வேயர்…

தமிழ்நாடு நகர்ப்புற (நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1978-ன் கீழ் உச்ச வரம்பிற்கு மேல் மிகை வெற்று நிலம் வைத்திருந்த சில நில உரிமையாளர்களிடமிருந்து அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேற்படி சட்டம் செயலுக்கு வந்த நாள்…
Read More...

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தவறான தகவலினை வழங்கி உள்ளாரா? திருச்சி மாநகராட்சி சர்வேயர் பரிமளா மீது…

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/1- ல் 0.2629.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/3- ல் 0.1833.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 1, நகரளவை எண்: 1- ல்…
Read More...

பாசன வாய்க்காலில் மாநகராட்சி கழிவுநீர் நீரூற்று நிலையத்திலிருந்து மலக்கழிவுகளை வெளியேற்றும்…

வேடிக்கை பார்க்கும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்... திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் கிராமத்திற்கு உட்பட்ட அம்மா மண்டபம் சாலையில் உள்ள நாட்டு வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் ஒன்று பிரிந்து திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்