Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கணவர் டீ குடிக்க கடைக்கு சென்ற கணவர் திரும்பி வரும் முன்பு தூக்கிட்டு தற்கொலை!!!

ரேவதி 33 கணவர் :பெயர் சீனிவாசன் 43 No 134 கீழ அடையவளஞ்சான் வீதி ஸ்ரீரங்கம் திருச்சி. தொழில் பெயிண்டர் செய்துவரும் சீனிவாசன் குழந்தைகள் :ஒரு மகள் இரண்டு பையன் உள்ளனர் இவருக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது இவரது சொந்த ஊர் லால்குடி…
Read More...

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து

கஞ்சா போதையில் ஜல்லிகட்டு காளையினை ஈட்டியால் குத்து தட்டிக் கேட்ட காளை உரிமையாளரை அரிவாளால் வெட்டி தப்பியோட்டம் திருச்சி மாவட்டம், சமயபுரம் கீழ ஈச்சம்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஜான் என்பவருக்கு சொந்தமான நான்கு ஜல்லிக்கட்டு…
Read More...

மோடி அவர்களை வரவேற்க கருப்பு-சிவப்பு பக்கத்துலேயே தாமரையா!

தமிழ்நாட்டிற்கு அடுத்த வாரம் வர உள்ள பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பல்வேறு இடங்களில் பாஜக சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பாகவும் பிரதமரின் வருகைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான்…
Read More...

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் –

சென்னை: அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக அமைப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாகவும் மா.சுப்ரமணியன்…
Read More...

பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென

பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென கடைகளில் ஆய்வு.. மாஸ்க் அணியாதவர்களை பிடிக்க.. போலீஸ் படை தீவிரம்* -: ,4, 2022,9:13 சென்னை: நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகரில் நோய் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள்…
Read More...

என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர். தற்கொலை கடிதத்தில் ராமாபுரம் இளைஞர்

எனக்கு வாழ பிடிக்கலை.. என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர். தற்கொலை கடிதத்தில் ராமாபுரம் இளைஞர் சென்னை: தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என சென்னை ராமாபுரத்தில் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read More...

காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான விசாரணை!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான விசாரணை! வழக்கறிஞர் வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்ட ஆய்வாளர் சிவபாலனை காணொலி காட்சி…
Read More...

பிரதமரை வரவேற்பது நமது கடமை.. அரசியல் கருத்தியல் வேறு, வரவேற்பு வேறு.. கனிமொழி எம்பி

சென்னை: தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது நமது கடமை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.கடந்த முறை தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் தமிழகத்தில் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருப்புக்…
Read More...

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை… ?

சென்னை: பொது அமைதிக்கான அச்சுறுத்தலும், காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலை திமுக ஆட்சிக் காலத்தில் நிலவுவதாகவும், திமுகவின் அராஜக செயலுக்கு, சட்ட விரோத செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ…
Read More...

அரசு அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம்..

சென்னை: அரசு நிலங்களை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடிப்படை அமைக்கும்படி, 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்