Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளின் நிலைகளெல்லாம்

மாண்புமிகு.தமிழக மக்களுக்கும் மற்றும் மாண்புமிகு.தமிழக அரசிற்கும் ஒரு அன்பான வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம், உங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பதும் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதும் உங்களின் முதல் கடமையாகும்... சமீபகாலமாக…
Read More...

கோவில் கருவறைக்கு இடமில்லை ஆனால் கல்லறைத் தோட்டத்திற்கு இடம் கொடுக்கிறது….

தமிழ்நாட்டில் சமீபத்தில் கோவில் கருவறைக்கு இடமில்லை ஆனால் கல்லறைத் தோட்டத்திற்கு இடம் கொடுக்கிறது இந்த தமிழக அரசு தடை விழித்தது தமிழக அரசு,தடை நீக்கிய ஸ்டாலின் அரசு ஆன்மீக அரசாம். ஸ்டாலின் என்ற ஆன்மீக குரு இன்னும் என்ன என்ன பொய் சொல்லி…
Read More...

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் மொத்தம் 4 இடத்தில் பாஜக கொடி…

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் மொத்தம் 4 இடத்தில் பாஜக கொடி ஊன்றப்பட்டுள்ளது. இழுப்பக்குடி அரியக்குடி இடத்தில் தலா இரண்டு இடங்களில் பாஜக கொடி ஊன்றப்பட்டுள்ளது. மாத்தூரிலும் ஒரு பாஜக கொடி…
Read More...

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன்…..

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல்…
Read More...

ஏழு இடத்தில் பாஜக கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட…..

சாக்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் என்.ஜி.ஓ காலனி ஆர்ட்ஸ் மற்றும் பாண்டியன் நகரில் இலுப்பக்குடியில் இரண்டு இடத்திலும் அரியக்குடி, மாத்தூர் மற்றும் சங்கராபுரம் தாய் கிராமத்தில் என ஏழு இடத்தில் பாஜக…
Read More...

பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கியமான IPC பிரிவு ஆள்கடத்தல் பிரிவும் பதிவு…

எடமலைப்பட்டிபுதூர் ரவி என்பவர் நீதிமன்றத்தின் மூலம் மனு தாக்கல் செய்து கோவிந்தராஜுலு என்பவர் மற்றும் பலர் மீது FIR பதிவு செய்ய நீதிமன்றம் மூலம் உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் IPC பல்வேறு…
Read More...

ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது…..

பல்லக்கை |Palantquine] சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு தருமபுர ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என…
Read More...

கரூர் சமூக நலத்துறை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதா?

உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் மத்திய அரசு திட்டமான ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ மாவட்ட அளவில் சமூக நலத்துறை அலுவலர் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’– ‘மைய நிர்வாகி’ மற்றும்…
Read More...

ராணுவ வீரரின் மனைவி கழுத்தில் இருந்த செயின் பறிப்பு

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் பேரூர் கிராமத்தில் உள்ள குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீர் பகுதியில் துணை ராணுவ படை(சி.ஆர்.பி.எப்.) பிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி…
Read More...

முறைகேடுகளுக்கு ஆளுநர்கள் முடிவுகட்டினர்.. ஆனால் இனி என்ன ஆகுமோ..!

தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வியப்பை தரவில்லை. மாறாக ஆளும் திமுகவின் ஊழலுக்கு துணை போகும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கழக…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்