Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீ கடை ஊழியர் கைது

திருச்சி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கடந்த 14-ஆம் தேதி வீட்டை விட்டு திடீரென மாயமானார் அவரை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் திருச்சி கன்டோன்மென்ட் காவல்…
Read More...

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியரிடம்

திருச்சி மாவட்டம் லால்குடி மேல தெருவை சேர்ந்தவர் ப. சிவனேசன் (43). விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். விவசாயி சிவனேசன் உள்ளிட்ட 6 குடும்பங்கள் லால்குடி வந்தலை மேலத்தெரு பகுதியில் அரசு பள்ளி அருகே 60…
Read More...

ஆபாச படம் எடுத்து மிரட்டல் – விஷம் குடித்து திருச்சி பெண் போலீஸ்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சூர்யா(30). திருச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இருக்கும் இவர், தற்போது திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு…
Read More...

சிபிசிஐடி விசாரணைக்கும் பரிந்துரைக்க வேண்டும்

போராட்டத்தை நிறுத்துவதற்காக எங்களிடம் பொய் சொன்ன போலீசார் என்று குற்றச்சாட்டு மாணவி இறந்த சம்பவம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…
Read More...

தொழிலாளி கையை துண்டித்த இருவர் கைது

திருச்சியில், தொழிலாளி கையை வெட்டித் துண்டாக்கிய இருவரை போலீஸôர் கைது செய்துள்ளனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (48) கூலித் தொழிலாளியான இவர், பாலக்கரை போலீசாருக்கு இன்பார்மராக இருந்து வந்ததாக…
Read More...

காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பார்களா…..

உயிர்காக்கும் கரங்கள் என்ற அமைப்பு நடத்தி வந்த சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அப்துல் கபூர் இவர் அரியமங்கலத்தில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரியமங்கலம் காவல் நிலையத்தில்…
Read More...

திருச்சியில் இந்து அறநிலையத் துறையில் தேர் செய்வதில் ஊழலா?..

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோவில் வருகிற 11/6 /2022 அன்று வைகாசி பெருந் திருவிழாவில் தேர் பவனி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் தேர்பவனி மிகவும் சிறப்பான திருவிழாவாக இருந்து வருகிறது இந்தநிலையில் கடந்த இரண்டு…
Read More...

அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும்……..,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நமது தோழர். திரு. மணிவேல் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும், அன்னாரை தற்காலிகப் பணி…
Read More...

வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்

வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு சாதகமாகவோ, பாரபட்சமாகவோ இருக்கக் கூடாது என்றும் நேற்று நடந்த கூட்டத்தில், நமது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன்…
Read More...

ரயில் பெட்டியில் கண்டெடுத்த கஞ்சா பொட்டலங்கள்

இன்று 21.05.2022 அன்று, நான் HC.28/GOC(w), Con.280/CIB, Con.247/GOC @ CPDS குழுவுடன் இணைந்து ToPB, சட்டவிரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூகவிரோதக் கூறுகளை கொண்டு செல்வது போன்றவை. முதன்மை கோட்டை பாதுகாப்பு துறை ஆணையர் திரு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்