Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா

இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையேற்று புதுடெல்லியில் நேற்று நடத்தியது சிறப்பாக இருந்தது. பயனுள்ள விவாதங்களுக்கு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு…
Read More...

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்

திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள், கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்களையும் முற்றிலும் ஒழிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் மற்றும் கால்நடைகளுக்கு வரும் நோய்களை முன்பே…
Read More...

புதிய போக்குவரத்து விதி அமலானது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக…
Read More...

அரசு வழக்கறிஞர் திருமதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்….

அரசு பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு : ஜாமீனில் இருந்து வெளியே வந்த காதலன் செய்த வெறிச்செயல் காதல் விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் மற்றும்அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின்…

எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சேவியர் தலைமையில் 7 8 2022 அன்று ராமச்சந்திர நகரில் உள்ள கார்மல் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பகுதி மக்கள் சார்ந்த கோரிக்கைகள் பிரச்சனைகள்…
Read More...

திருச்சியில் வெள்ளப்பாதிப்பை சமாளிக்க பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு தயார்….

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை மீட்டுகுழுவினர் உபரகணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மற்றும் கொள்ளிடத்தில் சுமார் 1.25 லட்ச கன அடிக்கும்…
Read More...

அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஒருவர் கைது

திருச்சி, அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக நிர்வாகியான இவர் இறந்துவிட்டார். இவரது மகன் முத்துக்குமார் ( 29). இவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக…
Read More...

தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தும் அதை மதிக்காத திமுக கவுன்சிலர் குடும்பம்…..

திருச்சி 62 வது வார்டு திமுக கவுன்சிலர் சுபா அவர்கள் இருந்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய தந்தை ராஜகோபாலன் திமுகவில் பதவி வகித்து வருகிறார் சமீபத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்…
Read More...

மகளின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா.இவரது மனைவி சித்ரா (வயது 48).இவர் சென்னை சிங்கப்பூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தி வருவதோடு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த…
Read More...

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீரங்கம் மண்டல் செயற்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில்

ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்