Browsing Category
மாவட்டம்
என்கவுண்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கி ராஜா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.
நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடியான நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த…
Read More...
Read More...
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.
தி.மு.க. பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு
என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.…
Read More...
Read More...
இரண்டு ஓட்டுக்கள் போட்ட திமுக கவுன்சிலர் பதவி பறிபோகுமா?
திமுக கவுன்சிலர் ஒருவர் தேர்தலில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்களித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. அப்போது, திருச்சி மாநகராட்சி…
Read More...
Read More...
திருச்சியின் துணை மேயர் பதவியை வழங்க வேண்டும் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்….
முதல்வர் ஸ்டாலின் ப. சிதம்பரம் நேரில் சந்தித்துப் பேசியதை அடுத்து திருச்சி திமுக திகுதிகுவென்று இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் அதிமுக 49 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. போட்டியிட்ட…
Read More...
Read More...
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இவரது மகன் ஜவஹர்லால் நேரு……
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கடைக்கண் பார்வையால் கனவிலும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் அவர்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு கவுன்சிலர் பதவி…
Read More...
Read More...
தி மு க ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்க தாமரையை வெற்றி பெறச் செய்யுங்கள்
தி மு க ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பா ஜ க வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனக்கூறி திருச்சியில் வாக்குகள்…
Read More...
Read More...
வெளிநாட்டிலிருந்து வந்தவரை கடத்தி சென்று விட்டதாக புகாரின் அடிப்படையில் இப்ராகிம் என்பவர் கைது
நேற்று 25.01.22 தேதி மாலை 5 மணி 30 நிமிடத்திற்கு துபாயில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த செல்வகுமார் வயது 32 தகப்பனார் பெயர் ராஜேந்திரன் நடுத்தெரு இடைச்செருவாய் திட்டக்குடி கடலூர் என்பவர் காணவில்லை என்றும் அவரை…
Read More...
Read More...
முசிறியில் 14 வயது சிறுமி கர்ப்பம் ஆன வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது…..
முசிறியில் 14 வயது சிறுமி கர்ப்பம் ஆன வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியில் தந்தையை இழந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சமூக பாதுகாப்பு திட்ட…
Read More...
Read More...
மாஸ்டர் பிளான் திருச்சி மாநகராட்சியை கைப்பற்ற அமைச்சர் நேருவின் வியூகம்…….
திருச்சி மாநகராட்சித் தேர்தலில் திமுக 50 வார்டுகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய 15 வார்டுகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட…
Read More...
Read More...
பள்ளி மாணவி தற்கொலை முயற்சி போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்…….
அரியலூர் மாவட்டம் வட்டம் வடுக பாளையம் கிராமத்தைச் சேர்ந்த. லாவண்யா என்ற பெண் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்றவர். இவரை கிறிஸ்துவராக மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் மதம் மாற்றும் பணியை செய்து…
Read More...
Read More...