Browsing Category
மாவட்டம்
ராணுவ வீரரின் மனைவி கழுத்தில் இருந்த செயின் பறிப்பு
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் பேரூர் கிராமத்தில் உள்ள குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீர் பகுதியில் துணை ராணுவ படை(சி.ஆர்.பி.எப்.) பிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி…
Read More...
Read More...
பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள்
பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு*
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு தொகுதி எம்எல்ஏ என்றால் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் என அனைத்து மத, ஜாதி மக்களும் வாக்களித்து வெற்றி பெறுபவர் சட்டமன்ற உறுப்பினர்.
சட்டசபையில் இவருடைய…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட செய்திகள் இன்று
வெல்டிங் பட்டறை அதிபரிடம் பணம் வழிப்பறி
திருச்சி ஏப் 12 -
திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 42 ).இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஸ்டார் நகர் சந்திப்பு வயர்லெஸ் ரோடு பகுதியில்…
Read More...
Read More...
சட்டவிரோதமாக குவாரியில் மணல் எடுப்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர…..
திருச்சி, ஏப்.12-
முறையாக புக்கிங் செய்பவர்களுக்கு மணல் தர மறுக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக குவாரியில் மணல் எடுப்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் நல சம்மேளன தலைவர் தெரிவித்தார்.…
Read More...
Read More...
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து செல்போனில் விடியோ படம் எடுத்து மிரட்டிய வாலிபர்
திருச்சியில் பரபரப்பு கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது50).இவரது மகன் சரத்குமார் (வயது24) இவர் திருச்சியில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து திருச்சியில் உள்ள உள்ள தனியார்…
Read More...
Read More...
கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தனது தொகுதியில் இரண்டு கோட்டத்…
1989 ஆண்டு முதல் ஒரே கட்சியில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வரும் , பலரும் உயர் பதவியில் உள்ள நிலையில் பொன்மலை பகுதி திமுக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் அவர்கள் தற்போது தான் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு…
Read More...
Read More...
படுபாதக செயலுக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்…?
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் இன்று வெறும் வாசகம் மட்டும்தான் திருச்சி மாநகராட்சி கடைப்பிடித்து வருகிறது கோடைகலத்தில் மக்களுக்கு நிழல் தரும் மரங்களை வெட்டுவது குற்றச் செயலாகவே பார்க்கப்பட வேண்டியது
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட…
Read More...
Read More...
திமுக அமைச்சர் கே என் நேரு தம்பி பெயரிலுள்ள அப்பார்ட்மெண்ட் இடிக்க உத்தரவு…..
திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு வட்டம், உறையூர், பாளையம் பஜார் ரோட்டில் அமைந்துள்ள விக்னேஷ் அவன்யூ அப்பார்ட்மெண்ட்.
இந்த அப்பார்ட்மெண்ட் தைலம்மை கோயிலுக்கு சொந்தமான குளத்தை முழுவதும் ஆக்கிரமித்து செய்து…
Read More...
Read More...
பிரிவினைவாத, பயங்கரவாத இயக்கங்களை தடைசெய்யக்கோரி……
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களிடம் இந்து எழுச்சி பேரவை சோழ மண்டல அமைப்பாளர் சீனிவாசன் கொடுத்த மனுவில், தமிழகத்தில் நாளுக்கு நாள் மத அடிப்படை வாதத்தின் மூலமாக தேச அமைதியினை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் இயக்கங்களை…
Read More...
Read More...