Browsing Category
மாவட்டம்
வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை: திருச்சிநீதிமன்றத்தில் 7 வாலிபர்கள் இன்று சரண்
பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
பாஜக…
Read More...
Read More...
TRICHY NEWS 14/3/2023
கல்லூரிக்குள் புகுந்து.
திருச்சி மாணவியை கடித்த விஷப்பாம்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (வயது 18). இவர் திண்டுக்கலில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…
Read More...
Read More...
அண்ணாமலை BE, IIM, IPS அவர்களின் நடைபயணம் ஓர் பிரம்மாஸ்திரம்..!”
உயர்திரு. அண்ணாமலை BE, IIM, IPS அவர்களின் நடைபயணம் ஓர் பிரம்மாஸ்திரம்..!" 600- இளைஞர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை உடன் நடக்கிறார்கள்.!
அனைத்து மத்திய அமைச்சர்களும் உடன் நடக்க இருக்கிறார்கள்.!
ஸ்மிரிதி இரானி- 100- கிலோ மீட்டர்கள் உடன்…
Read More...
Read More...
திருச்சி நியூஸ் 13/3/2023
திருச்சி மாவட்டம் துறையூர் மங்கம்பட்டி தெற்கு காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் மனோரஞ்சிதம் (வயது 19).இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரிக்கு செல்லும்…
Read More...
Read More...
ரேசன் கடை மூட்டை தூக்கும் தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் கூதன் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 50) இவர் கொடியம்பாளையம் ரேஷன் கடையில் மூட்டை தூக்கும் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை வேலை…
Read More...
Read More...
திருச்சியில் தாய், மகள் தூக்க மாத்திரையை தின்று தற்கொலை முயற்சி
திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மனைவி ஷர்புனிஷா இவர்களுக்கு 15 வயதில் ஒருமகள் உள்ளார். இந்த நிலையில் ஷர் புனிஷா குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம்…
Read More...
Read More...
திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு
திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த துறை அவருடைய தம்பி சோமு இந்த இருவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் இவர்களை போலீசார் பிடித்து வாகனத்தில் கொண்டு செல்லும் பொழுது வாகனம் ஓட்டிய காவலரை தாக்கியதால் வண்டின் நிலை தடுமாறி புதருக்குள் பாய்ந்தது இந்த…
Read More...
Read More...
திருச்சியில் வீடு புகுந்து முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவர்ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவரது மனைவி சரோஜா (வயது 68) இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக சரோஜா இருந்து உள்ளார். இந்த நிலையில் சரோஜா வீட்டின் கதவை தாழ்பாள் போட்டு விட்டு…
Read More...
Read More...
திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்த 5 பேர் கைது
திருச்சி, அரியமங்கலம் பகுதியில் மாவு ஆலையில் ரேசன் அரிசியை பதுக்கி மாவாக்கி விற்பனை செய்த 5 பேரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு மாவு ஆலையில், குடிமைப்பொருள் விநியோக…
Read More...
Read More...
திருச்சி சிட்டி நியூஸ் 5/2/2023
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி அமலா (வயது 33) இவர்களுக்கு ராதிகா (வயது 12) ராஜேஸ்வரி (வயது 4)என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கலியன் இறந்து…
Read More...
Read More...