Browsing Category
மாவட்டம்
தோஷ நிவர்த்தி பூஜை என்ற பேரில் லட்சக்கணக்கில் அடாவடி வசூல் செய்யும் அர்ச்சகர் ….
*வேடிக்கை பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை* ....
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள *அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில்* , பூமி சம்பந்தமான அனைத்து விதமான…
Read More...
Read More...
திமுக. ஊராட்சி மன்றத்தலைவர், கே தாமோதரன் காசோலைகளின் கையொப்பமிடும் அதிகாரம்
திரு.K.தாமோதரன், ஊராட்சி மன்றத்தலைவர், புங்கனூர் ஊராட்சி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் தலைவர் மீது நில அபகரிப்பு புகார் - வழக்கு பதிவு செய்யப்பட்டது - ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவாக உள்ளதால் ,ஊராட்சி மன்றத்தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள்…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறைக் கைதியொருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை பூர்வீகமாகக் கொண்டவர், பா.ராமச்சந்திரன் (77). திருச்சி வயலூர் சாலை சண்முகாநகர் 9 ஆவது…
Read More...
Read More...
குடும்பத் தகராறில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
குடும்பத் தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் வடக்கு ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலச்சந்திரன் (43) }…
Read More...
Read More...
நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய திருச்சிஇளைஞர் சடலமாக மீட்பு
கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் மணப்பாறை ரயில்வே கேட் அருகில் தண்டவாளம் அருகே ரத்தகாயத்துடன் தலை குப்புற நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. இரவு நேரம் ரயிலில் அடிபட்டு அருகில் பள்ளத்தில் கிடந்து உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு…
Read More...
Read More...
திருச்சி விபச்சார தடுப்பு பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP மணிகண்டன் அவர்கள்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த…
Read More...
Read More...
போலி பத்திரம் தயாரித்து அபகரித்த திருச்சி திமுக பஞ்சாயத்து தலைவர்
திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் சேர்ந்த நபர்கள் குத்தகை செய்து வந்த…
Read More...
Read More...
வாய்க்கால் கரை ஆகிரமிப்பு – அகற்றச்சென்ற அரசு அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதம்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள தாயனூர் கிராமப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஆற்று வாய்க்கால் கரை உள்ளிட்டவைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அரசு அதிகாரிகளுடன் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள்…
Read More...
Read More...
பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு
திருச்சி ஜூன் 7
திருச்சியை அடுத்த மணிகண்டத்தை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது40). இவரது மனைவி தேவிகா (வயது39). பாஜ 58வது வார்டு தலைவர். தேவிகாவின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை கிரையம் பெற்று…
Read More...
Read More...
உறையூரில் இன்று பரபரப்பு சம்பவம் வாலிபர் அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28)இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தார். இவர் இன்று மதியம் 12 மணி அளவில் உறையூர் பஞ்சவர்ண…
Read More...
Read More...