Browsing Category
மாவட்டம்
நிழல் உலக தாதா போன்று தலைநகரில் இருந்து கொண்டே திருச்சியை ஆட்டிப்படைக்கும் ஆய்வாளர்.
சினிமா திரைப்படங்களில் வரும் நிழல் உலக தாதா போல் கைபேசி மூலமாக வட்ட அலுவலக பணியாளர் ஒவ்வொருவருக்கும் வாய்மொழி உத்தரவு கொடுத்தும், பல லட்சங்களை வாரி வழங்கி முறைகேடான காரியத்தை சாதித்த கோட்ட ஆய்வாளர்....
திருச்சியிலிருந்து சமீபத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் 60 மூட்டை குட்காவுடன் சொகுசு கார் பறிமுதல்
திருச்சி பிப்.24-
திருச்சி கோட்டை போலீசார், திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகாமையில் வாகன சோதனையில் நிறுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது கார் டிக்கியில் தமிழக…
Read More...
Read More...
திருச்சி கன்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை துணையுடன் ஜங்ஷன் பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்த…
நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்து விட்டு மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது..
திருச்சி மாநகரம், கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பறவைகள் சாலை மற்றும் ஜங்ஷன் சாலை சந்திப்பு சாலையில் அன்லிமிடெட் வர்த்தக…
Read More...
Read More...
திருச்சி நவக்கிரக ஸ்தல கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள்…
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் திருக்கோவிலில் அன்னதான கூடம் கட்டுவதற்கு முறையான விதிமுறைகளும் மற்றும் நாளிதழில் டெண்டர் அறிவிப்பு…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரின் உத்திரவை மதிக்காமல் செயல்படும் வட்டாட்சியர்கள்.
திருச்சியில் இயங்கும் பெரும்பாலான பெண்கள் கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கான விடுதிகள் முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு பெண்கள் மற்றும்…
Read More...
Read More...
திருச்சியில் குடிபோதை தகராறில் கீழே தள்ளிவிட்டு தொழிலாளி கொலை
திருச்சி கோட்டை காவல் நிலைய சரகம்
மதுரை ரோடு நத்தர்ஷா தர்கா பழைய குட்செட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கபூர்காண். இவரது மகன் முகமதுசபிக் (வயது 47). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில் மார்கெட்டில் வெற்றிலை கடையில் வேலை பார்க்கும் அரியமங்கலம்…
Read More...
Read More...
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
திருச்சி, பிப். 16:
மாணவ, மாணவியர் மனிதநேயத்துடன் கூடிய சமத்துவமிக்க சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்,தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ஆறுமுகம்.
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா…
Read More...
Read More...
திருச்சி கோட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மார்ச்-க்குள் முடிவுறும்
திருச்சி, பிப். 16 :
திருச்சி கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் பெண் ஆடிட்டரிடம் ரூ 1.88 கோடி மோசடி
திருச்சி பிப்.16 :
திருச்சியில் பெண் ஆடிட்டரிடம் ரூ.1.88 கோடி மோசடி செய்ததாக, துணை நடிகரின் மனைவி கைது செய்யப்பட்டார் மேலும் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் பால் பண்ணை அருகே விஸ்வாஸ் நகர் 2 ஆவது…
Read More...
Read More...
திருச்சியில் தனியார் நகர பேருந்து ஓட்டுநர்களின் அடாவடி வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து…
திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான் (AIR HORN) பொருத்தப்பட்டுள்ளன. இது போக்குவரத்து விதிமீறலுக்கு உள்பட்டதாகும். இந்த வகை அதிக ஒலி எழுப்பக் கூடிய…
Read More...
Read More...