Browsing Category
தமிழ்நாடு
தேர்தல் காலங்களில் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவது…
தேர்தல் காலங்களில் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால், அதற்கான பணியிட மாறுதலைச் செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து துறைகளுக்கும்…
Read More...
Read More...
உதயநிதி பிறந்தநாளில் இன்னொரு வாரிசு… கலைஞர் குடும்ப உற்சாகம்!
கலைஞர் குடும்பத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி பிறந்தநாளில், இன்னொரு வாரிசு பிறந்திருக்கிறது. இதனால், கலைஞர் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.உதயநிதியின் அவருடைய தம்பியும் நடிகருமான…
Read More...
Read More...
மேல்முறையீடு செய்து வேதா நிலையம் மீட்கப்படும்.. கட்சியினரிடையே இபிஎஸ் உறுதி
சேலம் : ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி…
Read More...
Read More...
செய்திகள்’ருத்ர தாண்டவம்’ படத்துக்கு விருதா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான படம் ருத்ர தாண்டவம். இந்தப் படம் விமர்சகர்களைக் கவரவில்லை.
மேலும் சாதிய பிரச்னைகள் தவறான…
Read More...
Read More...
Exclusive: அத்தையோட ஆன்மா என்னை கைவிடவில்லை; ஸ்டாலின் மேல்முறையீடு செய்யமாட்டார் -உருகும் ஜெ.தீபா!
அத்தையின் ஆன்மா
''எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான்…
Read More...
Read More...
சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் யார் என்று திமுக மேலிடம் முடிவெடுத்த பிறகு தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் பொங்கலுக்கு முன்னதாக நகர்புற…
Read More...
Read More...
ஜெய் பீம் கேலெண்டரில் என் புகைப்படமா? 5 கோடி நஷ்டயீடு வேண்டும்..
சமீபத்தில் தமிழ் சினிமாவில் பெரியளவில் சர்ச்சையை உருவாக்கிய படம் ஜெய் பீம். ஒரே ஒரு கேலெண்டரில் வன்னிய சமுதாயத்தினை இழிவு படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது என்று வன்னியர் சமுகத்தினர் புகார் அளித்து வந்தனர்.
மேலும் வன்னியர்களை மோசமாக…
Read More...
Read More...
நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன் என ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி
எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன் என ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி பேசினார்.
Read More...
Read More...