Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

ஆளுநர் ரவிக்கு அரசு அனுப்பப்போகும் உரை.. டெல்லி வரை போகும் விஷயம் – பின்னணி

2022 சட்டசபை கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி நிகழ்த்த போகும் அறிமுக உரை அதிக கவனத்தை பெற்றுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அதிகப்பட்சம் இந்த கூட்டத் தொடர் ஜனவரி 8 அல்லது 10-ந்…
Read More...

மோடி எங்களுக்கு எதிரியல்ல.. தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்ட தேவை இல்லை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது போராட்டம் நடத்திய திமுக, இப்போது என்ன நிலைப்பாடு எடுக்கும் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு…
Read More...

திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் கெட்டுப்போன உணவுகள் விற்பனை.. பறிமுதல் செய்த அதிகாரிகள்

சனிபகவான் ஆலயத்தில் பக்தர்கள் பரிகாரத்திற்காக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் கெட்டுப்போய் இருந்தது உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தரமற்ற உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். உலகப்புகழ்பெற்ற…
Read More...

பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம்…..

அன்னபூரணி அரசு அம்மா" என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திடீர் பெண் சாமியார் அன்னபூரணி.…
Read More...

கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி கொண்டே இருந்தது.கடந்த மாதம் உதயநிதி அமைச்சராக்க வேண்டும் என கட்சிக்குள் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அதனை தொடங்கிவைத்தது உதயநிதியின் நண்பரும்…
Read More...

திருமா…’ நன்றி தெரிவித்த சீமான்

நாம் தமிழர் பொதுக்கூட்ட மேடையில ஏறி தகராறில் ஈடுபட்ட திக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின்…
Read More...

இரவு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு

இந்தியாவில் வெகு வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இரவுநேர ஊரடங்கு அமல்:…
Read More...

கிஷோர் கே சாமி மீதான குண்டா ரத்து

தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் தன்னுடைய கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து பிரபலமான முக்கியமான நபர்களில் ஒருவர் கிஷோர் கே ஸ்வாமி இவர் தேசிய சிந்தனையாளரும் கூட இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு…
Read More...

கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்

ஓமிக்ரோன் பரவல் எதிரொலியாக பள்ளி கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் மீண்டும் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததால் பள்ளி கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன வரும்…
Read More...

இன்று மாரிதாஸ் வழக்கு நீதிமன்றம் பரபரப்பு…..

தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பியதாக குற்றம் சாட்டி யூடியூபர் மாரி தாஸ் வீடியோ வெளியிட்டதாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது அவர் சிறையில் உள்ளார் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்