Browsing Category
தமிழ்நாடு
மறுபடியும் மொதல்ல இருந்தா.. ராகுலின் திடீர் \”தனிப்பட்ட\” டூர்.. விமர்சனங்களால் குத்தி…
டெல்லி: ராகுல் காந்தி திடீரென நேற்றைய தினம் இத்தாலி புறப்பட்டு சென்றார்.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவர் சென்றிருக்கிறார் என்றபோதிலும், அங்கேயே அவர் சில நாட்கள் தங்கி இருப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.. ராகுலின் இந்த…
Read More...
Read More...
ஜனவரி 12-ஆம் தேதி அன்று மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழா
நம் தமிழகத்திற்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஏனென்றால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் ஜனவரி 12-ஆம்…
Read More...
Read More...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது
சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.மத்திய உள்துறை அமைச்சக அறிவுரைப்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள், டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டன.
சில…
Read More...
Read More...
டெல்லியை அதிர வைத்த அமைச்சர் பிடிஆர்
இது தவறான முடிவு உடனே கைவிடுங்கள் டெல்லியை அதிர வைத்த அமைச்சர் பிடிஆர்
துணி நெய்ய தேவையான நூல், மோட்டார் உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.30 சதவீதம் முதல் 200…
Read More...
Read More...
நகைக்கடனுக்கு பதில் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! ..
நகைக்கடனுக்கு பதில் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! .. திமுகவை விமர்சித்த அண்ணாமலை
30, 2021,சென்னை: நகை கடனைத் தள்ளுபடி செய்வோம் என்கிறீர்கள், ஆனால் வாக்குறுதியை தள்ளுபடி செய்துள்ளீர்களே என நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக…
Read More...
Read More...
காவலர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின்…
Read More...
Read More...
வருகின்ற ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது
வங்கி சேவை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.
நம்முடைய நாள் தினமும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்றால் வங்கி சேவைகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் தான். வங்கி சேவைகள் போன்றே வங்கிகளும்…
Read More...
Read More...
பல பெண்களுடன் கல்யாணம்…கன்னி வைத்து பிடித்த போலீஸ்
நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரின் பெயர் பால்ராசு. 25 வயதாகும் இந்த இளைஞர் பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் -பச்சையம்மாள் என்ற தம்பதியரின் மகனாவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு…
Read More...
Read More...
பெரியார் மண்ணில் கால் வைக்க முடியாது என்று கூறிய கட்சி இன்று….
தமிழகத்தில் புதிதாக கட்டப்படுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் விருதுநகர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் செய்து வருகிறது. பொங்கல்…
Read More...
Read More...
தயாராகிறது பாஜக சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் பணி……
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஐந்து தொகுதிகளை கைப்பற்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்றத்தில் நுழைந்தது அடுத்ததாக 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வேண்டும் என்பதற்காக பாஜக செயல்…
Read More...
Read More...