Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் தீரன் படம் போல வட மாநில கொள்ளையர்கள் பிடிபட்டனர்…
திருச்சியில் சமீபத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டம் தன் கைவரிசைகளை காட்டி வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்து உள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த…
Read More...
Read More...
செல்போன்களை பறித்த போலீஸ்காரர் கைது
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( வயது 17). இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி சென்றார்.…
Read More...
Read More...
கோயில் செயல் அலுவலர் உண்டியல் நகை திருட்டு!!!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது. இங்கு நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய
காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.83 லட் சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கம், 2 கிலோ 667…
Read More...
Read More...
திருச்சி சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை
திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் இளவரசன்(30) புதுச்சேரி துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட இவர் மீது பல கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி , திருட்டு வழக்குகள் உள்ளன.
இன்று காலை ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை…
Read More...
Read More...
யார் இந்த ஷபீர் ?? கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையாளரா????
போலீஸ் துறையில் பல பல இன்ஸ்பெக்டர் லெவல் அதிகாரிகள் இருப்பார்கள் - அதிலும் - என்கவுண்டர் வேலை செய்ய என்றே தனியாக ஆட்கள் இருப்பார்கள் .. எல்லா காவல் துறை அதிகாரியும் சக மனிதனை சுட்டு சாக அடிக்கும் திறன் இருக்காது !!!
அதை…
Read More...
Read More...
இந்துக்களின் ஒற்றுமையை கண்டு அஞ்சி நடுங்கும் திராவிடம்….
இது பெரியார் மண் அல்ல தேவரின் மண் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில், தேவர் திருமகனாருக்கு மலர் மாலை செலுத்தி , அங்குள்ள பூசாரி கொடுத்த திருநீறை சொல்லி…
Read More...
Read More...
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்
திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள், கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்களையும் முற்றிலும் ஒழிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் மற்றும் கால்நடைகளுக்கு வரும் நோய்களை முன்பே…
Read More...
Read More...
புதிய போக்குவரத்து விதி அமலானது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக…
Read More...
Read More...
அரசு வழக்கறிஞர் திருமதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்….
அரசு பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு : ஜாமீனில் இருந்து வெளியே வந்த காதலன் செய்த வெறிச்செயல்
காதல் விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் மற்றும்அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் வெள்ளப்பாதிப்பை சமாளிக்க பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு தயார்….
திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை மீட்டுகுழுவினர் உபரகணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மற்றும் கொள்ளிடத்தில் சுமார் 1.25 லட்ச கன அடிக்கும்…
Read More...
Read More...