Browsing Category
தமிழ்நாடு
திருச்சி சிட்டி நியூஸ்
ஓடும் பஸ்சில்
பெண்ணிடம் நகை திருட்டு
திருச்சி ஜன29- திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் வேலு.இவரது மனைவி தனலட்சுமி இருவரும் வெளியே சென்று விட்டு மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்சில் ஏறி வந்து இறங்கி விட்டிற்கு சென்று…
Read More...
Read More...
திருச்சி சிட்டி நியூஸ்
திருச்சியில் மகளைக் காணவில்லை என்று
தந்தை போலீசில் புகார்
-திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் நவராஜ்.இவரது மகன் பொன்மதி (வயது 23) இவர் B E கட்டிடக்கலை படித்து வருகிறார் சம்பதவன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற…
Read More...
Read More...
திருச்சி சிட்டி நியூஸ்
திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி 2 வாலிபர்கள் பலி
திருச்சி ஜன 23- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியை அடுத்த பாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் காளிமுத்து (வயது 37).இவரது நண்பர் பழனியப்பன்…
Read More...
Read More...
திருச்சி சிட்டி முக்கிய செய்திகள்
திருச்சியில் 3 பெண்கள் உள்பட நான்கு பேர் மாயம்.
திருச்சி ஜன 22- திருவரங்கம் சோதனை சாவடி ஜெ. ஜெ.நகரை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகள் யோகேஸ்வரி (வயது 19) இவர் திருச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு…
Read More...
Read More...
மின் இணைப்பை மாற்ற லஞ்சம்
திருச்சியில் வீட்டு மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு ரூ. 12,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு இவரது அப்பா…
Read More...
Read More...
தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த திருச்சி வாலிபர் ஜபருல்லாவை கைது
திருச்சி ஆழ்வார் தோப்பு இதயாத் நகரை சேர்ந்தவர் முகமது மைதீன். இவரது மகன் ஜபருல்லா (வயது 39) இவர் அந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கிக் கொண்டு அதில் இலவச வேட்டி, சேலை இல்லாததால் ஆத்திரமடைந்து உடனடியாக தன்…
Read More...
Read More...
பாஜக நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு
திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் (தனியார்) வரசுதர்சன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்…
Read More...
Read More...
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
பகல்பத்தின் ஒவ்வொரு நாளும்…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் இரவு அரிசி ஆலை உரிமையாளருக்கு அருவாள் வெட்டு.
திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( வயது 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார்.
அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து கடத்தியதாக உறையூர் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
Read More...
இளம் பெண் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி டிச25-திருச்சி பெரிய கடைவீதி அல்லிமால் தெருவை சேர்ந்தவர் சத்தியன் இவரது மனைவி சுகன்யா (வயது 29) சம்பவத்தன்று இவருக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாமல் போனது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு…
Read More...
Read More...