Browsing Category
தமிழ்நாடு
பொய்ச் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசம்….
மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கைக்கு முரணாக, செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பொய்ச் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசம்…
Read More...
Read More...
முதல்வர் ஸ்டாலின். அதே போல் அமைச்சர்களையும் ‘கை நீட்ட’ விடாமல், ‘கைகட்டி’யே…
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. பெரியளவில் எந்தவொறு தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதே போல் அமைச்சர்களையும் ‘கை நீட்ட’ விடாமல், ‘கைகட்டி’யே போட்டிருக்கிறார்.…
Read More...
Read More...
கோவில் அருகே சுடுகாடாக முயற்சி பாதிரியார்
கோவில் அருகே சுடுகாடாக முயற்சி பாதிரியார்களை தடுத்து நிறுத்திய ஹிந்து அமைப்பினர் சங்கரன்கோவில் திருநெல்வேலி சாலையில் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சங்கரன்கோவில் பாதிரியார்கள் முயற்சி செய்து பிணத்தை கொண்டுவந்து இரண்டு…
Read More...
Read More...
சொத்தை அபகரிக்க முயற்சித்த திமுக பிரமுகர்கள், சர்ச்சை வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக …..
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னமநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் திலகவதி.
கடனுக்கு வந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சித்த திமுக பிரமுகர்கள், சர்ச்சை வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக பெண் புகார் அளித்துள்ளார்.…
Read More...
Read More...
கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உண்மையை ஒத்துக்கொண்ட…
கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான் அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ தமிழக அரசின் வேலை அல்ல. சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை…
Read More...
Read More...
தி.மு.க., பிரமுகர், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை…..
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம் தி.மு.க., பிரமுகர், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.கொலையாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவர் சைலஜா கணவர் சேகர், 51;…
Read More...
Read More...
தலித்துகளின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்….
மதமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள் தலித்துகளின் முன்னேற்றத்திற்கு எந்தப் பணியும் செய்யாத அரசியல்வாதிகள் அவர்களை மதமாற்றம் செய்யும் கூட்டத்துடன் கைகோர்த்து அந்தப் பணியை திறம்பட செய்து வருகிறார்கள். கட்டாயமதமாற்ற தடை சட்டம…
Read More...
Read More...
கூட்டணி முறிவு காரணமாக கோவை மாநகராட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் அதிமுகவெற்றிவாய்ப்பை…
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக போட்டியிட்டது. பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு…
Read More...
Read More...
பாஜகவின் தேர்தல் வெற்றி தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை நோக்கி BJP நகர்ந்துள்ளது..!
21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது...
242 பேரூராட்சி வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகள் உள்ளிட்ட மேலும் ஏராளமான வார்டுகளையும் கைப்பற்றி, 3வது பெரிய கட்சியாக பாஜக…
Read More...
Read More...
பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விட்டது. கதறும் திருமாவளவன்…..
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் காலூன்றி தன்னுடைய வெற்றிக் கொடி நாட்டியBJP இதைக் கொண்டாடி வருகிறார்கள் இந்த நிலையில் இந்த செய்தி பொதுமக்களிடம் போய் சேர்ந்து விட்டாள், எங்கே மக்கள் விழித்துக் கொள்வார்களோ பிஜேபி…
Read More...
Read More...