Browsing Category
தமிழ்நாடு
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் Rajiv Kumar நாளை தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியல்…
Read More...
Read More...
அரசு அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு..!!!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசுத் தொகை ரூ.1 கோடியே 36 லட்சம் நிதி திட்டப்பணிகளுக்கு பயன் படுத்தப்படாமல், வேறு தனி நபர்களின் வங்கி…
Read More...
Read More...
*வீணாய் போகும் மக்கள் வரிப்பணம்* *பூட்டியே கிடக்கும் இலவச கழிப்பறை*
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலைய நீர்த்தேக்க தொட்டி அருகே ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் அதிக செலவில் இலவச கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக பூட்டி வைத்திருப்பதாக…
Read More...
Read More...
சட்டவிரோத நடன விருந்து! திருச்சி ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்
திருச்சி – திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள ஓட்டல் மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்…
Read More...
Read More...
மீண்டும் தங்கம்… தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா!
டெல்லி TALKOTARA உள் விளையாட்டு அரங்கில் 01.12.2025 நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி — இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி இருந்த திருவிழாக்கூட்டம் போலவே தோன்றியது. அந்த ஆயிரக்கணக்கான…
Read More...
Read More...
‘தூக்கு’ தண்டனை ஆயுளாகக் குறைப்பு
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், முதன்மை குற்றவாளி சதிஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கு மாநிலம்…
Read More...
Read More...
12ம் வகுப்பு மாணவி ஷாலினி கொலை:
சேரங்கோட்டை (ராமநாதபுரம்):
ராமநாதபுரம் மாவட்டம் சேரங்கோட்டை பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் ஓர் இளைஞர் கோபத்தின் உச்சத்தில் ஷாலினியை கூர்மையான…
Read More...
Read More...
சபர்மதி சிறையில் பயங்கரவாதி கைதி மீது கொடூர தாக்குதல் – மருத்துவமனைக்கு மாற்றம்
அகமதாபாத் சபர்மதி மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பயங்கரவாதி குற்றவாளி டாக்டர் அகமது மொகியுதீன் சயீத் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய சதி செய்தது தொடர்பாக கைது…
Read More...
Read More...
எல்.கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் முக்கிய தீர்ப்பு
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீது நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் முக்கிய திருப்பமாக, குற்றச்சாட்டில் சிக்கிய முகமது ஹனீபாவுக்கு வழங்கப்பட்ட விடுதலையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது.
திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு வழங்கிய…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்
கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக…
Read More...
Read More...