Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

Uncategorized

படுபாதக செயலுக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்…?

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் இன்று வெறும் வாசகம் மட்டும்தான் திருச்சி மாநகராட்சி கடைப்பிடித்து வருகிறது கோடைகலத்தில்  மக்களுக்கு நிழல் தரும் மரங்களை வெட்டுவது குற்றச் செயலாகவே பார்க்கப்பட வேண்டியது திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட…
Read More...

பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான குஜராத் அரசு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவை…
Read More...

என்கவுண்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கி ராஜா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.

நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த…
Read More...

நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை தூக்கி எறிந்தால்தான்……

காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்தியில் மோடி - மாநிலத்தில் யோகி ஆகியோருடைய ஆட்சி வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 35…
Read More...

துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெயபிரபா பதவி விலகினார்……

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக…
Read More...

தனக்கும் தனது கணவர் சதீஷ்க்கும் தந்தை சேகர் பாபுவால் உயிருக்கு ஆபத்து

 கருமா சித்து விளையாட்டை தொடங்கியது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதலுனுடன் பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது தந்தையால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறியும், பாதுகாப்புதரக்கோரியும் மனு…
Read More...

கோபாலபுரத்தில் இருந்து பேருந்தை எடுத்துச் சென்று உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வந்தது…

அன்று இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இலங்கை அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் போரை நிறுத்த தான் கையில் எடுத்த ஆயுதம் தான் உண்ணாவிரதம் அங்க சமயம் முதல்வராக இருந்த கலைஞர் காலை 10 மணி அளவில் தொடங்கிய உண்ணாவிரதம் மதியம் 2…
Read More...

மோடி கேட்டுக் கொண்டதன் பெயரில் மாணவர்கள் வெளியேற ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க சம்மதித்தது

மக்கள் உயிருக்கு அஞ்சி பதுங்கு குழிகளில் தங்க வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து தங்கள் உயிரை பாதுகாத்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் எல்லாம் குண்டுவெடிப்பு சத்தமும் துப்பாக்கிச்சூடு சப்தம் ஒலித்துக்…
Read More...

வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட திமுக கொதித்து எழுந்த விடுதலைச் சிறுத்தைகள்….

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. இதையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 2ஆம் தேதி சென்னை ரிப்பன் மாளிகையில் பதவியேற்றபோது, அக்கட்சியின் தலைவர்…
Read More...

கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உண்மையை ஒத்துக்கொண்ட…

கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான் அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ  தமிழக அரசின் வேலை அல்ல. சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்