Browsing Category
Uncategorized
சிபிசிஐடி விசாரணைக்கும் பரிந்துரைக்க வேண்டும்
போராட்டத்தை நிறுத்துவதற்காக எங்களிடம் பொய் சொன்ன போலீசார் என்று குற்றச்சாட்டு
மாணவி இறந்த சம்பவம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…
Read More...
Read More...
தொழிலாளி கையை துண்டித்த இருவர் கைது
திருச்சியில், தொழிலாளி கையை வெட்டித் துண்டாக்கிய இருவரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (48) கூலித் தொழிலாளியான இவர், பாலக்கரை போலீசாருக்கு இன்பார்மராக இருந்து வந்ததாக…
Read More...
Read More...
திருச்சியில் இந்து அறநிலையத் துறையில் தேர் செய்வதில் ஊழலா?..
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோவில் வருகிற 11/6 /2022 அன்று வைகாசி பெருந் திருவிழாவில் தேர் பவனி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் தேர்பவனி மிகவும் சிறப்பான திருவிழாவாக இருந்து வருகிறது இந்தநிலையில் கடந்த இரண்டு…
Read More...
Read More...
அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும்……..,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நமது தோழர். திரு. மணிவேல் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அரசியல்வாதிகளின் எல்லை மீறிய அத்துமீறல் காரணமாகவும், அன்னாரை தற்காலிகப் பணி…
Read More...
Read More...
வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்
வரி விதிப்பு என்பது பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு சாதகமாகவோ, பாரபட்சமாகவோ இருக்கக் கூடாது என்றும் நேற்று நடந்த கூட்டத்தில், நமது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன்…
Read More...
Read More...
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன்…..
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல்…
Read More...
Read More...
பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கியமான IPC பிரிவு ஆள்கடத்தல் பிரிவும் பதிவு…
எடமலைப்பட்டிபுதூர் ரவி என்பவர் நீதிமன்றத்தின் மூலம் மனு தாக்கல் செய்து கோவிந்தராஜுலு என்பவர் மற்றும் பலர் மீது FIR பதிவு செய்ய நீதிமன்றம் மூலம் உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் IPC பல்வேறு…
Read More...
Read More...
கரூர் சமூக நலத்துறை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதா?
உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் மத்திய அரசு திட்டமான ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ மாவட்ட அளவில் சமூக நலத்துறை அலுவலர் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’– ‘மைய நிர்வாகி’ மற்றும்…
Read More...
Read More...
திருக் குறிப்புத் தொண்டர் முக்தித் திருநாள்.
திருநீல கண்டக் குயவர், மாணிக்க வாசகர் போல் இயற்பெயர் தெரிய வராத நாயன்மார்களில் ஒருவர். அடியார் குறிப்பு அறிந்து தொண்டு செய்ததால் திருக் குறிப்புத் தொண்டர் என்று பெயர் பெற்றார். ⚜️ *கச்சிப் பல தளியும்* (அப்பர்) என ஈஸ்வரன் கோயில் நிறைந்த…
Read More...
Read More...
வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி….
வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அப்படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. திடீரென சுற்றுலாப்…
Read More...
Read More...