Browsing Category
Uncategorized
திருச்சி கேகே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் திருட்டு.
கேகே நகரில் துணிகரம்.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு.மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கேகேநகர் மார்ச் 4- திருச்சி கே கே நகர் 5வது மெயின் ரோடு, ரெங்கநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மாலதி (வயது 52)…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரின் உத்திரவை மதிக்காமல் செயல்படும் வட்டாட்சியர்கள்.
திருச்சியில் இயங்கும் பெரும்பாலான பெண்கள் கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கான விடுதிகள் முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு பெண்கள் மற்றும்…
Read More...
Read More...
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிலத்தில் வழங்கப்பட்ட போலி பட்டாவை ரத்து செய்ய முட்டுக்கட்டை போடுவது…
போலி பட்டா ரத்து புகார் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன்..!!!!!
மலைக்கோட்டை தாயுமானவர் கோயில்
சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றப்பட்டுள்ளது. இதை…
Read More...
Read More...
திருச்சியில் உள்ள தருமபுரம் ஆதீன சொத்தில் போலி பட்டா…
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை மீறி தருமபுரம் ஆதீன சொத்தில் போலியான உட்பிரிவு 8A கோப்பு எண் படி பிரபல குழந்தை நல மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி பெயரில் பட்டா பெயர் மாற்றம்....!!!
இது தொடர்பாக…
Read More...
Read More...
கோவில் நிலங்கள் விற்பனை என்ன நடக்கிறது திருச்சியில்
*நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களின் அதிகாரத்தை தன் கையில் எடுத்து பல லட்சங்களை சுருட்டிய மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் & டவுன் சர்வேயர் பரிமளா..!!*
*இது…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு சம்பவம் ஆயுதங்களுடன் நான்கு ரவுடிகள் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்…
Read More...
Read More...
இந்தியர்களுக்கு உணவு தானியங்களை….
இந்தியர்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதற்கான பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை அறிவித்தார்.…
Read More...
Read More...
மியான்மர் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் 2000 பேர் ஊடுருவல்
மியான்மர் நாட்டில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக மிசோரம் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலை அடுத்து இந்தியாவுக்குள்…
Read More...
Read More...
ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய ரோஹிங்யாக்கள் 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோத மாக ரோஹிங்யாக்களை அழைத்து வந்து குடியமர்த்தி வந்த கும்பலைச் சேர்ந்த 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் & அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப் பட்டுள் ளது. மணிப்பூரில் சக்தி…
Read More...
Read More...
பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட லஷ்கர் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்: அறிக்கை
காஜியின் கொலை, லஷ்கர் தலைவரின் மூன்றாவது படுகொலை மற்றும் இந்த ஆண்டு எல்லைக்கு அப்பால் செயல்படும் உயர்மட்ட தளபதியின் ஆறாவது கொலையாகும்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) கமாண்டர் அக்ரம் கான் காஜி அடையாளம் தெரியாத…
Read More...
Read More...