Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

Uncategorized

திருச்சி அரசியல்வாதிகளிடமிருந்து காவல் நிலையத்தை காப்பாற்ற வேண்டிய நிலை!!!!

திருச்சி அரசியல்வாதிகளிடமிருந்து காவல் நிலையத்தை காப்பாற்ற வேண்டிய நிலை!!!! அன்று திருச்சி நீதிமன்ற காவல் நிலையம்!!!!இன்று திருச்சி மகளிர் காவல் நிலையம்!!!! திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இரவு சாலை மறியல் போலீசார் தாக்கியதாக…
Read More...

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. பகல்பத்தின் ஒவ்வொரு நாளும்…
Read More...

செல்போன்களை பறித்த போலீஸ்காரர் கைது

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( வயது 17). இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி சென்றார்.…
Read More...

இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா

இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையேற்று புதுடெல்லியில் நேற்று நடத்தியது சிறப்பாக இருந்தது. பயனுள்ள விவாதங்களுக்கு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு…
Read More...

அரசு வழக்கறிஞர் திருமதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்….

அரசு பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு : ஜாமீனில் இருந்து வெளியே வந்த காதலன் செய்த வெறிச்செயல் காதல் விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் மற்றும்அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின்…

எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சேவியர் தலைமையில் 7 8 2022 அன்று ராமச்சந்திர நகரில் உள்ள கார்மல் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பகுதி மக்கள் சார்ந்த கோரிக்கைகள் பிரச்சனைகள்…
Read More...

அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஒருவர் கைது

திருச்சி, அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக நிர்வாகியான இவர் இறந்துவிட்டார். இவரது மகன் முத்துக்குமார் ( 29). இவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக…
Read More...

திருச்சியில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண….

பலத்த பாதுகாப்புக்கு இடையில் திருச்சியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்பதற்கான பிரசார பயணம் கடந்த 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. இந்த பிரசார பயணக்குழுவினர் திங்கள்கிழமை திருச்சிக்கு வந்தது. இதையொட்டி…
Read More...

திமுக அரசு கண்டித்து திருச்சியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்…

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கன்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5…
Read More...

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியரிடம்

திருச்சி மாவட்டம் லால்குடி மேல தெருவை சேர்ந்தவர் ப. சிவனேசன் (43). விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். விவசாயி சிவனேசன் உள்ளிட்ட 6 குடும்பங்கள் லால்குடி வந்தலை மேலத்தெரு பகுதியில் அரசு பள்ளி அருகே 60…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்