Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

Uncategorized

திருச்சியில் உள்ள தருமபுரம் ஆதீன சொத்தில் போலி பட்டா…

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை மீறி தருமபுரம் ஆதீன சொத்தில் போலியான உட்பிரிவு 8A கோப்பு எண் படி பிரபல குழந்தை நல மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி பெயரில் பட்டா பெயர் மாற்றம்....!!! இது தொடர்பாக…
Read More...

கோவில் நிலங்கள் விற்பனை என்ன நடக்கிறது திருச்சியில்

*நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களின் அதிகாரத்தை தன் கையில் எடுத்து பல லட்சங்களை சுருட்டிய மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் & டவுன் சர்வேயர் பரிமளா..!!* *இது…
Read More...

காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு சம்பவம் ஆயுதங்களுடன் நான்கு ரவுடிகள் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்…
Read More...

இந்தியர்களுக்கு உணவு தானியங்களை….

இந்தியர்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதற்கான பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை அறிவித்தார்.…
Read More...

மியான்மர் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் 2000 பேர் ஊடுருவல்

மியான்மர் நாட்டில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக மிசோரம் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலை அடுத்து இந்தியாவுக்குள்…
Read More...

ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய ரோஹிங்யாக்கள் 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோத மாக ரோஹிங்யாக்களை அழைத்து வந்து குடியமர்த்தி வந்த கும்பலைச் சேர்ந்த 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் & அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப் பட்டுள் ளது. மணிப்பூரில் சக்தி…
Read More...

பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட லஷ்கர் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்: அறிக்கை

காஜியின் கொலை, லஷ்கர் தலைவரின் மூன்றாவது படுகொலை மற்றும் இந்த ஆண்டு எல்லைக்கு அப்பால் செயல்படும் உயர்மட்ட தளபதியின் ஆறாவது கொலையாகும். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) கமாண்டர் அக்ரம் கான் காஜி அடையாளம் தெரியாத…
Read More...

ஆளுங்கட்சி முக்கிய நபருக்கு ஆதரவாக வழக்கு பதிவு செய்த குன்னம் காவல் ஆய்வாளர்…

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி கிழக்கு கிராமத்தில் கடந்த 30/07/2023 தேதியன்று காலை சுமார் 8:00 மணியளவில் கல்லை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் சட்ட விரோதமாக வண்டல் மண் அள்ளி டிராக்டரில் எடுத்து சென்ற…
Read More...

நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய திருச்சிஇளைஞர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் மணப்பாறை ரயில்வே கேட் அருகில் தண்டவாளம் அருகே ரத்தகாயத்துடன் தலை குப்புற நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. இரவு நேரம் ரயிலில் அடிபட்டு அருகில் பள்ளத்தில் கிடந்து உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு…
Read More...

பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு

திருச்சி ஜூன் 7 திருச்சியை அடுத்த மணிகண்டத்தை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது40). இவரது மனைவி தேவிகா (வயது39). பாஜ 58வது வார்டு தலைவர். தேவிகாவின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை கிரையம் பெற்று…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்