Browsing Category
மாவட்டம்
பத்திரப்பதிவு துறையில் முறைகேடு: அமலாக்கத்துறையின் விசாரணை தீவிரம்
பத்திரப்பதிவு துறையில் முறைகேடு: அமலாக்கத்துறையின் விசாரணை தீவிரம்
டாஸ்மாக் முறைகேட்டிற்கு பிறகு, தமிழக பத்திரப்பதிவு துறையில் நடைபெற்று வந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை (ED) தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது.…
Read More...
Read More...
டாஸ்மாக் ஊழல்: திமுக தலைமை தொடர்பிலா? – திருச்சியில் எச். ராஜா பேட்டி
திருச்சி, மார்ச் 15:
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"அமலாக்கத்துறை (ED) முதல் முறையாக அரசுத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் பாலியல் தொழில் நடந்த சம்பவம் – மூன்று பேர் கைது
இடம்: திருச்சி, டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம்
📅 நாள்:
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள பழைய பாண்டியன் தெருவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி…
Read More...
Read More...
கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் – தடையை மீறும் பயன்பாடு, மக்கள் அவதி
பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மற்றும் லவுட் ஸ்பீக்கர்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தடைவிதித்தது. இந்தத் தீர்ப்பு, தமிழகம் முழுவதும் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது.…
Read More...
Read More...
திருச்சியில் வக்கீல் மீது அரிவாள் தாக்குதல் – தீவிர சிகிச்சையில் அனுமதி
திருச்சி, மார்ச் 15: திருச்சி பாலக்கரை ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது தவார் அலி (37) என்பவர், திருச்சி நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு, அலுவலக பணிகள்…
Read More...
Read More...
திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை
திருச்சி, மார்ச் 14: திருச்சி செங்குளம் காலனியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது காதல் தோல்வியால் நேர்ந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More...
Read More...
டிடிவி தினகரன் பேட்டி – “திமுகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து…
திருச்சி, மார்ச் 14: திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மஹால் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...
Read More...
உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா பகுதியில் பக்தர்கள்திடீர் சாலை மறியல் போராட்டம்
திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற ஏப் 1ம் தேதி தொடங்குகிறத வருகிற 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து நிகழ்ச்சி நிரல் தொடர்பான விளம்பர பேனர்
தென்னூர் மந்தை பகுதியில் தெய்வீக மகா சபா…
Read More...
Read More...
லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை திருச்சி கே கே நகர் மின்வாரிய அலுவலகத்தில்
திருச்சி மின்வாரிய அதிகாரி உள்பட இரண்டு பேர் சிக்கினர்
லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
திருச்சி கே கே நகர் மின்வாரிய அலுவலகத்தில் ரூபாய் 10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செய்பொறியாளர்கள் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…
Read More...
Read More...
திருச்சியில் மாவட்ட அமைச்சருக்கு பயந்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற தயங்கும் கோட்டாட்சியர்…
திருச்சி பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் என்ற போலி டி.வி. விற்பனை செய்யும் கடையானது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது.
மேற்படி இடத்தை வருவாய் கோட்டாட்சியர்…
Read More...
Read More...