Browsing Category
மாவட்டம்
கரூர் அருகே.. பள்ளிக்கு கேக், மத புத்தகங்களுடன் வந்த போதகர்..
காரில் வந்த 2 பெண்கள் உள்பட 5 பேரும் மாணவர்களுக்கு கேக் மற்றும் கிறித்துவ போதனைகள் அடங்கிய புதிய ஏற்பாடு, சங்கீதம், நீதிமொழிகள் போன்ற புத்தகங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஒரு சில மாணவர்கள் அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல…
Read More...
Read More...
காவல்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் எதிர்ப்பு:
திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி கிராமம் ,பழைய பாளையம் ஊராட்யில் கிருஷ்ணன் மற்றும் தமிழரசன் குடும்பத்தார்கள் ஊராட்சி புல எண் 304/20ல் உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பு எடுத்தல் ஆக்கிரமிப்பு நபர்கள்…
Read More...
Read More...
குடும்ப தகராறில் திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை.
மணப்பாறை டிச15: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த…
Read More...
Read More...
கே.என்.நேருவின் மாஸ்டர் மூவ்: அன்பில் மகேஸுக்கு செக்?
திருச்சி மேயர் வேட்பாளராக தனது மகனை அறிவிக்க கே.என்.நேரு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தாளை திருச்சியில் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் திமுகவினர்.கால் நூற்றாண்டு காலமாக திருச்சி …
Read More...
Read More...
திருச்சியில் பழிக்குப்பழி கொலைகள் தொடர்கதையாக
திருச்சி பொன்னேரி புரத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் வயது 25 தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது இதில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டது சம்பவ இடத்திலேயே…
Read More...
Read More...
கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை, திருச்சி உடன்பிறப்புகள் ஒன்றுசேர்ந்து கொண்டாட
தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை, திருச்சி உடன்பிறப்புகள் ஒன்றுசேர்ந்து கொண்டாடி அதகளப்படுத்தியிருப்பது தான் திருச்சியின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக ஓடிக்…
Read More...
Read More...
விவாகரத்து பெற்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை
விவாகரத்து பெற்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி, டிச.13-
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சுந்தரம் பிள்ளை தோட்டம் பாரத் மின் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் சண்முகவடிவு( வயது 48). திருமணமான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...
Read More...
கே என் நேரு அவர்களின் புதல்வர் கே என் அருண் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில்…
குழந்தைகள் காப்பகத்தில் காலை உணவு வழங்கல்: = மருங்காபுரி டிசம்பர் 12: திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,மினிக்கியூரில் 12 .12.2021 இன்று பிறந்தநாள் காணும் கழக முதன்மைச் செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N.நேரு…
Read More...
Read More...
மணப்பாறை அருகே 4 மயில்கள் உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை.
மணப்பாறை டிச11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அருகே தனியார் விளைநிலத்தில் சனிக்கிழமை இறந்து கிடந்த 4 மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த சமுத்திரம் பகுதியில் வசித்து வரும்…
Read More...
Read More...
அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் கருமாதி வந்தவர் இறப்பு
அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் கருமாதி வந்தவர் இறப்பு
சுந்தரமூர்த்தி 65/21
த/பெ நாகராஜன்
No - 11/1 வடக்குத்தெரு
திருச்சிராப்பள்ளி அத்தை சேஷசா பாய் அவர்களின் கருமாதிக்கு இன்று காலை 08:30 மணிக்கு அம்மா மண்டபம் படித்துறைக்கு…
Read More...
Read More...