Browsing Category
மாவட்டம்
மகளின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா.இவரது மனைவி சித்ரா (வயது 48).இவர் சென்னை சிங்கப்பூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தி வருவதோடு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த…
Read More...
Read More...
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீரங்கம் மண்டல் செயற்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில்
ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள…
Read More...
Read More...
பிஜேபி பிரமுகர் திருச்சி சூர்யா அவர்களின் வீடு தாக்கப்பட்டது மர்ம நபர்களால் தாக்கப்பட்டது
திருச்சி பிஜேபி பிரமுகராக இருந்து வரும் திருச்சி சூர்யா அவர்களின் மாமியார் வீடு திருச்சி வாசன் வேலி பகுதியில் உள்ளது இன்று இரவு 7 மணி அளவில் ஏழு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் ஒன்று திருச்சி சூர்யா அவர்களின் வீட்டில் கல் எரிந்து தாக்குதல்…
Read More...
Read More...
மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை……
கடந்த 5/7/2022 அன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்தாம் தேதி நடைபெற இருந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடத்தில் பசுமாடு கன்று குட்டிகள் காளை மாடு ஒட்டகம் முதலியவற்றை பொது இடத்தில் வைத்து வெட்டக்கூடாது என்று திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சியில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண….
பலத்த பாதுகாப்புக்கு இடையில் திருச்சியில்
இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்பதற்கான பிரசார பயணம் கடந்த 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. இந்த பிரசார பயணக்குழுவினர் திங்கள்கிழமை திருச்சிக்கு வந்தது. இதையொட்டி…
Read More...
Read More...
சப்-ரிஜிஸ்டர் உறவினர் வீட்டில் கொள்ளை…..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் பாலுார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். இவர் முசிறி சப்-ரிஜிஸ்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் மாமியார் வெங்கடலட்சுமியின் வீடு உள்ளது. இந்நிலையில் மாமியார் தனது…
Read More...
Read More...
திமுக அரசு கண்டித்து திருச்சியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்…
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கன்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5…
Read More...
Read More...
திமுக அரசு கண்டித்து திருச்சியில் நாளை பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்…
Read More...
Read More...
திருச்சி திமுக கோட்டையினை அடிபணிய வைத்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது இரவு நேரம் என்பதால் இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போராட்டத்திற்கு விடியல் கிடைக்கும் என்பது தற்போது நிரூபித்து காட்டிய இனிக்கோ இருதயராஜ் எம்எல்ஏ அவர்கள்
திருச்சியில் உள்ள இரண்டு திமுக…
Read More...
Read More...
திருச்சியில் அரசு மருத்துவமனை உள்ள டாக்டர் முக்கிய பிரமுகர்களை கையில் வைத்துக்கொண்டு…
திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையான அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர் டாக்டர் கோகுல். தொடக்கம் முதல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் டாக்டர் கோகுல், மருத்துவ கல்லுாரி…
Read More...
Read More...