Browsing Category
மாவட்டம்
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ED அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வாஹிதுர் ரஹ்மான் ஜெய்னுல்லாபுதீன்
மத்திய அமலாக்கத் துறை (ED) தலைமையகம், 20 மார்ச் 2025 அன்று தமிழ்நாட்டின் மேட்டுப்பாளையம், கோயம்புத்தூரில் வாஹிதுர் ரஹ்மான் ஜெய்னுல்லாபுதீன் என்பவரை பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA), 2002 இன் விதிகளின் கீழ் கைது செய்தது.
ED நடவடிக்கையின்…
Read More...
Read More...
அதிமுகவின் கணக்கீடு – அரசியல் விவாதம் சட்டப்பேரவையில்
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் எழுந்தது. இதில், அதிமுகவின் நிலைமை, அதன் ஆதரவாளர்கள், மற்றும் கட்சியின் அரசியல் திட்டங்கள்…
Read More...
Read More...
சென்னையில் ரவுடி ஹைகோர்ட் மகாராஜா சுட்டுப்பிடிப்பு – போலீசார் நடவடிக்கை
சென்னையில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்.
தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை
சென்னை, கிண்டியில் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை
துப்பாக்கி சூடு நடத்தி பிடித்ததாக…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் கைதியின் உள்ளாடையில் மறைத்து கொண்டுசெல்லப்பட்ட கஞ்சா – போலீசார்…
திருச்சி மத்திய சிறைச்சாலையில் போலீசார் கைதிகளை சோதனை செய்தபோது, கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவர் தனது உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விக்னேஷ் திருச்சி ரயில்வே நிர்வாகத்தின் சொந்தமான…
Read More...
Read More...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்தில் ரயில்வே ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர் முருகன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் பணிமனை வளாகத்திற்குள் உள்ள தண்டவாளத்தில் உயிரிழந்ததாகத் தகவல்…
Read More...
Read More...
உறையூரில் லாட்டரி விற்பனை வழக்கு: இருவர் கைது
திருச்சி உறையூர் காவல் நிலையம் சார்பில் சோளம்பாறை ரோட்டில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், அவர்கள் சண்முகா நகர் 24வது கிராஸ் பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை மற்றும் அறிவுரைகள்:
அருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 21.3.25 அன்று நடைபெறுவதை ஒட்டி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை மற்றும் அறிவுரைகள்:
1) பூச்சொரிதல் விழாவிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நாச்சியார் கோவில்…
Read More...
Read More...
வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பரிந்துரை.
முறையான நடைமுறை: சட்டப்பேரவையில் உரையாற்றும் போது ஒழுங்கு, நடைமுறை விதிகள், மரியாதை ஆகியவை பின்பற்றப்பட வேண்டும். ஒருமையில் பேசுவது, கைநீட்டிப் பேசுவது போன்றவை சட்டமன்ற விதிகளுக்கு முரணாக இருக்கலாம். அதனால், பெரும்பாலான சட்டமன்றங்களில் இவை…
Read More...
Read More...
சென்டர் மீடியன் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம்
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு அருகிலுள்ள கன்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் இருந்து முத்தரையர் சிலை சிக்னல் வரை செல்லும் பிரதான சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து கடுமையாக இடையூறாகின்றது. முக்கியமாக, வாகனங்களை…
Read More...
Read More...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் குறித்த விவாதம் சட்டப்பேரவையில்
முக்கிய கருத்துகள்:
மத்திய அரசு அதிகாரம்:
மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் மத்திய அரசின் கீழ் நடத்தப்பட வேண்டும்.
முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி இதற்கான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில அரசின் நிலைப்பாடு:…
Read More...
Read More...