Browsing Category
மாவட்டம்
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் கொலை
திருச்சி, சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). லண்டனில் பணியாற்றி வரும் அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்.
இவர் அண்மையில் கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் குடிபுகு விழாவுக்காக திருச்சி…
Read More...
Read More...
எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின்…
எடமலைப்பட்டி புதூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சேவியர் தலைமையில் 7 8 2022 அன்று ராமச்சந்திர நகரில் உள்ள கார்மல் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி மக்கள் சார்ந்த கோரிக்கைகள் பிரச்சனைகள்…
Read More...
Read More...
திருச்சியில் வெள்ளப்பாதிப்பை சமாளிக்க பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு தயார்….
திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை மீட்டுகுழுவினர் உபரகணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மற்றும் கொள்ளிடத்தில் சுமார் 1.25 லட்ச கன அடிக்கும்…
Read More...
Read More...
அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஒருவர் கைது
திருச்சி, அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக நிர்வாகியான இவர் இறந்துவிட்டார். இவரது மகன் முத்துக்குமார் ( 29). இவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக…
Read More...
Read More...
தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தும் அதை மதிக்காத திமுக கவுன்சிலர் குடும்பம்…..
திருச்சி 62 வது வார்டு திமுக கவுன்சிலர் சுபா அவர்கள் இருந்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய தந்தை ராஜகோபாலன் திமுகவில் பதவி வகித்து வருகிறார்
சமீபத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்…
Read More...
Read More...
மகளின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா.இவரது மனைவி சித்ரா (வயது 48).இவர் சென்னை சிங்கப்பூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தி வருவதோடு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த…
Read More...
Read More...
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீரங்கம் மண்டல் செயற்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில்
ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள…
Read More...
Read More...
பிஜேபி பிரமுகர் திருச்சி சூர்யா அவர்களின் வீடு தாக்கப்பட்டது மர்ம நபர்களால் தாக்கப்பட்டது
திருச்சி பிஜேபி பிரமுகராக இருந்து வரும் திருச்சி சூர்யா அவர்களின் மாமியார் வீடு திருச்சி வாசன் வேலி பகுதியில் உள்ளது இன்று இரவு 7 மணி அளவில் ஏழு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் ஒன்று திருச்சி சூர்யா அவர்களின் வீட்டில் கல் எரிந்து தாக்குதல்…
Read More...
Read More...
மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை……
கடந்த 5/7/2022 அன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்தாம் தேதி நடைபெற இருந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடத்தில் பசுமாடு கன்று குட்டிகள் காளை மாடு ஒட்டகம் முதலியவற்றை பொது இடத்தில் வைத்து வெட்டக்கூடாது என்று திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சியில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண….
பலத்த பாதுகாப்புக்கு இடையில் திருச்சியில்
இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்பதற்கான பிரசார பயணம் கடந்த 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. இந்த பிரசார பயணக்குழுவினர் திங்கள்கிழமை திருச்சிக்கு வந்தது. இதையொட்டி…
Read More...
Read More...